• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

விருது வாங்கினால் போதுமா?

ராஜபாளையம் நகராட்சியை வெளுத்து வாங்கும் பப்ளிக்! சிறந்த நகராட்சி என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு அரசு விருது கொடுத்தாலும், ராஜபாளையம் மக்கள் கொடுக்கும் விருதோ வேறு மாதிரி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி ஒரு மாநகராட்சிக்கு இணையான நகராட்சியாக…

கரூரில் புதிய பேருந்து நிலையம் தொடக்கம் !!!

கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து புறநகர் பேருந்துகளும் இன்று காலை 6:00 மணி முதல் இயக்கப்பட்டு வருகிறது. கரூர் மாநகராட்சி, திருமாநிலையூர் பகுதியில் 12.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ்…

ஒன்றிணைந்த பாமக

ஓங்கி ஒலித்த கோஷம்… டென்ஷனான அன்புமணி திண்டுக்கல் சுற்றுப்பயணம் செய்த மருத்துவர் அன்புமணி, தனது தந்தையும் பாமக நிறுவனருமான  ராமதாசுடன் ஒன்றிணைய வேண்டுமான கட்சியினர் கோஷமிட்டதால் கோபம் அடைந்தார். பாமகவில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், தலைவரான அன்புமணிக்கும் இடையே கடந்த…

இட்லி கடை முதல் நாள் வியாபாரம்…

தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ அக்டோபர் 1 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது,  பண்டிகை வெளியீடாக இருந்தாலும், ‘இட்லி கடை’ தனுஷின் சமீபத்திய வெளியீடுகளான ‘குபேரா’ மற்றும் ‘ராயன்’ ஆகியவற்றை விட பலவீனமான தொடக்கத்தையே பெற்றுள்ளது.  ‘இட்லி கடை’ முதல் நாளில் மாலை…

விஜய் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன், எப்படி?

நிமிடத்துக்கு நிமிடம் விளக்கிய அமுதா ஐ.ஏ.எஸ் கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டத்தில்  ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் இரு…

ப்ளேம் கேம் வேண்டாம்…

மக்களைக் காப்பாத்துவோம்!   வித்தியாச அரசியல்வாதி ஜெகநாத் மிஸ்ரா செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணம் அடைந்தது தேசிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக மக்கள்…

விளக்கம் கொடுத்த செந்தில்பாலாஜி…

ஏன் பதறுகிறார்? அதிமுக கேள்வி!  கரூரில்  செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் இதுபற்றிய விவாதம்…

புதுக்கோட்டை தொகுதிக்கு புது ரூட் போடும் பாஜக! 

விஜயபாஸ்கர் டிக் செய்வது யாரை?  புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் வரும் தேர்தலில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதைவிட,  அதற்கு முன்னதாக பாஜகவின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியம்…

திண்டுக்கல் அருகே விபத்து பேரூராட்சி அலுவலர் பலி.,

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து பேரூராட்சி மேற்பார்வையாளர் பலியானார். திண்டுக்கல் அண்ணாமலையார்மில்ஸ் காலனியை சேர்ந்த ஞானபிரகாசம் மகன் ஜெரால்ட்பிரிட்டோ(49). இவர் தாடிக்கொம்பு பேரூராட்சியில் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தாடிக்கொம்பு to…

வளர்த்த மரத்தை வெட்டியதால் தற்கொலை! இப்படியும் ஒரு இளைஞர்

மரம் நடுவதில் ஆர்வம் கொண்ட இளைஞர் ஒருவர், தான் வளர்த்த தெருவோர மரத்தை வெட்டியதால் மனமுடைந்து பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விமானநிலையம் அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஓட்டுநராகப்…