




தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள ட்ரைலீவ்ஸ் பள்ளி குழுமத்தில் ரோபோடிக்ஸ் ஹாக்கத்தான் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் திரு. சரவணன் மற்றும் திருமதி பரமேஸ்வரி பெரியநாயகி சிறப்பு விருந்தினர்களாக கலந்து…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் அமைந்துள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது பள்ளி தாளாளர் தொழிலதிபர் டாக்டர் எம் வி எம் மருதுபாண்டியன் தலைமை வகித்து…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கோடாங்கி நாயக்கன்பட்டியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் அபிராமி தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் விவசாயிகளின் மண் வளத்தை மேம்படுத்தும் நோக்கில் பார்த்தீனியம் களை மூலம் கம்போஸ்ட் தயாரித்தல் குறித்த பயிற்சி மற்றும் செய்முறை…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் அஇஅதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…
புதுக்கோட்டை கோல்டன் நகர் VRA திருமண மஹாலில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் SDPI கட்சி மகளிர் அணி சார்பாக இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது 9வது நாளான இன்று நிகழ்வில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் மற்றும் இந்து…
அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மாவட்ட கிளையின் யூத் ரெட் கிராஸ் சார்பில் ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு மறைவையொட்டி அரியலூரில் அண்ணா சிலை அருகில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் ஒன்றியக்குழு சார்பாக புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் தோழர் து. பாண்டியன், தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்…
புதுக்கோட்டை அருகே புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் 4ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டெல்லியில் அமைந்திருக்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் துணை தலைமை இயக்குனர் RC அகர்வால் மற்றும் காரைக்குடி அழகப்பா கல்லூரி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் அமைந்துள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் தொழிலதிபர் டாக்டர் எம் வி எம் மருதுபாண்டியன் தலைமை வகித்து…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று திறந்து வைத்தார்., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 17 வது வார்டு பகுதியில்…