• Thu. Apr 25th, 2024

புத்தரின் சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Mar 11, 2022

• பிறருக்குப் போதனை செய்வதை விட,
தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பாகும்.

• திறந்த மனது என்றாலும் கூட அதில் யாருக்கும்
திறந்து காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கும்

• முற்றுப்புள்ளியை கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சியாகி விடும்……

• பணம் சம்பாதிக்க நல்லவர் கெட்டவர் எல்லோராலும் முடியும்.

• மனிதர்களை சம்பாதிக்க நல்ல மனதுள்ள மனிதனால் மட்டும் தான் முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *