திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், தங்கத்தேர் வளம் வரும் காட்சி நேற்று நடைபெற்றது! தங்கத்தேரில் முருகன், தெய்வானையும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்! நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்..
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், தங்கத்தேர் வளம் வரும் காட்சி நேற்று நடைபெற்றது! தங்கத்தேரில் முருகன், தெய்வானையும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்! நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்..