இந்தியாவின் நிர்வாக தலைநகராக விளங்கிய கடலூரில் ஆய்வாளர் டாக்டர் அழகுராஜா ஆய்வு
கடலூர்மத்திய சிறைச்சாலை, 177 ஏக்கர் கொண்டது. 1866 ஆண்டு ராபர்ட் கிளைவ் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராக இருந்தார் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு ஆங்கிலேய தளபதி ராபர்ட்கிளைவால், தற்போது கடலூர் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் குடியிருக்கும் தற்போது வீடு 1866 கட்டப்பட்டது இன்னும் பழமை மாறாமல் அழகாக தோற்றம் அளிக்கிறது. கடந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ராப்ட் கிளைவ் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராக இருந்தார். இந்த வீட்டில் தான் குடியிருந்தார். இந்த வீட்டில் மொத்தம் 24 வாசல் உள்ளன . எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் வாசல்தான் கண்ணுக்கு தென்படுகிறது. தலைநகரான கடலூர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவின் தலைநகர் என்று சொல்லக்கூடிய வகையில் நிர்வாக தலைநகராக இயங்கியது கடலூர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தின் எதிரே வரலாற்று சிறப்பு மிக்க செங்கேட்டை கட்டிடம் கடந்த 1866ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.1895ம் ஆண்டு கட்டட பணிகள் தொடங்கப்பட்டு, 1897ம் ஆண்டு முடிக்கப்பட்டது. கடலூரில் மிக கம்பீரமாக பறந்து விரிந்த இக்கட்டடத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம், கருவூலம், கலெக்டர் அலுவலகம் என பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வந்தன. மிகவும் பழமையான வரலாற்று பெருமையுடன் திகழ்ந்து வந்த சுவர்களில் ஆங்கிலேய நிர்வாகமும் இந்திய நிர்வாக பணிகளும் நடந்துவந்த அந்த சிறப்புமிக்க பிரமாண்ட கட்டிடம் வரலாற்று மிக்கது.இக்கட்டிடத்தின் அருகிலேயே கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம். நீதிமன்றம். சிறைச்சாலை . உள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள், விளையாட்டரங்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இவ்வழியே சென்று வருகின்றனர். எனவே 156 ஆண்டுகளைக் கடந்த வரலாற்று சிறப்பு மிக்கது.
இந்த ஆய்வின் போது AS. மாரிமுத்து IFS ., வனக்காவலர் (Conservator of Forest) விழுப்புரம் Range, .T. தமிழ்ச்செல்வன், (SP) மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் இந்த ஆய்வில் போது சந்தித்தேன்.
- என்னையாரும் சாஃப்ட் முதலமைச்சர் என நினைக்கவேண்டாம்…சென்னையில் நடந்த போதைப்பொருட்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ” என்னையாரும் சாஃப்ட் முதலமைச்சர் என […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறவுள்ள ஆவணி […]
- சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்ற மதுரை மாணவர்கள்..இந்தோ – நேபால் சர்வதேச அளவிலான போட்டிகள் நேபால் நாட்டில் கடந்த சில தினங்களாக நடந்து […]
- அதிமுக பிளவை கடந்து ஒன்றிணையும்.. சசிகலா உறுதி..அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும் இரட்டை இலை சின்னத்தில் முதன்முதலாக போட்டியிட்டு வென்றவருமான மாயத் தேவர் […]
- இபிஎஸ் மேடையில் … அவிழ்ந்து விழுந்த வேட்டியால் பரபரப்பு- வீடியோஎடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் கலந்து கொண்டகூட்டத்தில் தொண்டர் ஒருவரின் வேட்டி அவிழ்ந்து விழுத்ததால்பரபரப்புநேற்று கிருஷ்ணகிரி சென்று […]
- ஜக்கம்பட்டி புற்றுக்கோயில் ஆடித் தபசு விழா…தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் நாகராஜ சமேத நாகம்மாள் புற்றுக் கோயில் […]
- முதல்வருக்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலைசெஸ் ஒலிம்பியாட்போட்டிகைளை வெற்றிகரமாக நடத்திய தமிழக முதல்வருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.மாமல்லபுரத்தில் 44-வது […]
- சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் மழலை பாட்டு..!!44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் அதற்கான நிறைவு விழா மிகவும் சிறப்பாக […]
- நடிகை கங்கனாவுக்கு திடீரென டெங்கு காய்ச்சல்…பிரபல பாலிவுட் நடிகை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரபல பாலிவுட் […]
- சமையல் குறிப்புகள்முட்டை 65: தேவையான பொருட்கள்:முட்டை – 4 சின்ன வெங்காயம் – 5 மிளகாய் தூள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 12: விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்பாசம் தின்ற தேய் கால் மத்தம்நெய் தெரி இயக்கம் […]
- ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழை – வீடியோதென்கொரியாவில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழையால் 9 பேர்பலி.தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் […]
- அழகு குறிப்புகள்சர்க்கரை ஸ்கிரப்:
- கொல்கத்தாவில் முதல் முறையாக நீருக்கடியில் மெட்ரோஇந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோரயில்அமைக்க பணிகள் நடைபெறுவதாக தகவல்கொல்கத்தாவில்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் […]
- வீட்டில் தேசியக்கொடி ஏற்ற மாணவர்களுக்கு அறிவுறத்த வேண்டும்-பள்ளிக்கல்வித்துறைநாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் […]