ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாதீர்கள் எனும் நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறது எனஜாய் திரைப்படம்.
வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கும் இளைஞர்கள்,அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வாழ்க்கையில் இருக்கும் கல்லூரிமாணவிகள், அந்த மாணவிகளின் ஆசையை மூலதனமாகக் கொண்டு வியாபாரம் செய்யும் மனிதர்கள் ஆகியோரை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையைக் கொண்ட படம் என்ஜாய்.வசதியான வீட்டுப் பையன்களாக மதன்குமார், டான்சர் விக்னேஷ், ஹரீஷ்குமார் ஆகியோர் வருகிறார்கள்.
கல்லூரி மாணவிகளாக வரும் நிரஞ்சனா, ஜீ.வி.அபர்ணா,ஹாசின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.மூன்று இளைஞர்களில் மதன்குமாரின் காதலியாக சாய்தன்யா வருகிறார்.எல்லோரும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடிக்க முயன்றிருக்கிறார்கள்.காவல்துறை ஆய்வாளராக பில்லிமுரளி,உல்லாசவிடுதி முதலாளியாக காலாட்படை ஜெய்,உல்லாசத்துக்காகவே அலையும் யோகிராம் ஆகிய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு கதையை நகர்த்துகிறார் இயக்குநர்.கொடைக்கானல் மற்றும் கல்லூரி விடுதிக்காட்சிகளளை எதார்த்தமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கே.என். அக்பர் கே.எம்.ரயான் இசையில் பாடல்கள் கேட்கலாம்.சபேஷ் முரளியின் பின்னணி இசை கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. அதிலும் இரட்டை அர்த்தக் காட்சிகளில் பின்னணி இசையிலும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.
பெருமாள்காசி எழுதி இயக்கியிருக்கிறார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாதீர்கள் எனும் நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
படம் நெடுக இரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளை வைத்துவிட்டு கடைசியில் வன்முறை கூடாது என்கிற கருத்தைச் சொல்வது போல படம் முழுக்க இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் சில இடங்களில் நேரடியாகவே ஆபாச வசனங்கள் மற்றும் காட்சிகளை வைத்துவிட்டுக் கடைசியில் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்கிறார்
- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]