உதகை ஜெம் பார்க் நட்சத்திர ஹோட்டலில் அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜாம்பவான் ஜெரால்டுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை 15-2- 1999 துவங்கப்பட்டு எண்ணற்ற சேவைகளை இன்று வரை பணிகளை செய்து கொண்டு வருகிறது. ஒரு நபர் தனது சொந்த வாழ்க்கையை விட்டு வெளியேறி மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றைச் செய்ய வேண்டும்
சமூக சேவையானது தனிநபர்களுக்கு சாதனை உணர்வை வழங்குகிறது மற்றும் நேரத்தையும் பணத்தையும் தன்னார்வமாக வழங்குவதன் மூலம் பல்வேறு துறைகளில் அவர்களின் அறிவை விரிவுபடுத்துகிறது. வளர்ச்சியை விரும்பும் ஒரு நபர் சமூக சேவையின் முக்கியத்துவத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் போல
ஜாம்பவான் ஜெரால்ட் செய்யும் பணி பெரும் மகத்தான சேவையாகவே கருதப்படுகிறது வயது முதிர்ந்த பெரியவருக்கு உதவுவது முதல் பார்வையற்றவர்களுக்கு பரிச்சை எழுதுவது வரை துன்பத்தில் யாராவது பாதிக்கப்படும் போது நம்மால் ஆன உதவியை செய்து துன்பத்தை போக்குவதை சேவை மனிதாபிமானத்துடன் செய்யப்படும் எல்லா காரியங்களும் சமூக சேவை ஆகும்.

மேலும் இதில் அன்று முதல் இன்று வரை ரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளையின் மூலம் குழந்தை காப்பகம் மருத்துவ முகாம் ரத்த தான முகாம் முதியோர்களுக்கு உதவி செய்தல் கணவனால்கைவிடப்பட்டோருக்கு சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல் போன்ற எண்ணற்ற சேவைகளை மேற்கொண்டு வருகிறார் இதனை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற கவுரவ பட்டங்களை விருதுகளையும் பெற்றவர் அவர்.அவருக்கு டாக்டர் ஜாம்பவான் ஜெரால்ட் என டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது பெரும் மகிழ்ச்சி என பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள […]
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.பெரும்பள்ளம் […]
- மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் […]
- தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. […]
- திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய […]
- சோழவந்தானில் எம் வி எம் மருது பெட்ரோல் பங்க் திறப்பு விழாமதுரை மாவட்டம் சோழவந்தானில் வட்ட பிள்ளையார் கோவில் அருகே எம் வி எம் பெட்ரோல் பங்க் […]
- பொது அறிவு வினா விடைகள்