delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
தேவையான பொருட்கள்:
கோதுமை(அ)மைதா மாவு – 250கிராம்,
வெல்லம் – 250கிராம்,
தேங்காய்துருவல் – 1கப், நெய்-தேவையான அளவு,
ஏலக்காய் -4(பொடித்தது)
பால் -தேவையானஅளவு,
செய்முறை:
தேங்காய் துருவலை பொன்னிறமாக வதக்கி வைத்து கொண்டு வெல்லத்தை பாகுபோலகாய்ச்ச வேண்டும். (கம்பிபதம் வரும்வரை காய்ச்ச வேண்டியதில்லை) இந்த வெல்லப் பாகில், வதக்கி வைத்த தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து மாவில் கொட்டி பால் (மிதான சூட்டில்) ஊற்றி நன்கு நெகிழ்வாகப் பிசைந்து மாவின் மீது நல்லெண்ணெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
சப்பாத்தி உருண்டைபோல உருட்டி வைத்துக் கொண்டு வாழை இலையில் எண்ணெய் தடவி, பின்னர் உருண்டையை கைகளால் நன்கு தட்டி வைத்துக்கொண்டு தோசைக்கல்லில் நெய் விட்டுசுடவும். சுவையான தேங்காய்போளி ரெடி