• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வானிலை

  • Home
  • தமிழகத்தில் டிச.15 வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் டிச.15 வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் டிச.15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,“நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய…

பட்டினப்பாக்கத்தில் இடிந்து விழும் நிலையில் வீடுகள்

பட்டினப்பாக்கத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில்’பெஞ்சல் புயல் மழை காரணமாகப் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் மேல்மாடம் இடிந்து விழுந்ததன் காரணமாக சையத் குலாப் என்பவர் உயிரிழந்தார். இந்தச்…

டிச.10 வரை மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,“கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும்…

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழை

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தேனி, தென்காசி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை…

பகல் நேர தென்மாவட்ட விரைவு ரயில்கள் ரத்து

கனமழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் செல்ல வேண்டிய விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால், விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலத்தில் ரயில்கள் இயக்கம்…

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

கனமழையின் காரணமாக ஊத்தங்கரையில் ஏரி உடைந்து சாலையில் நின்றிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்…

இரண்டு நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

ஃபெஞ்சல் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், இன்றும், நாளையும் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அந்த…

பாறை சரிந்து இடிந்த வீடுகளில் 7 பேர் சிக்கி தவிப்பு

திருவண்ணாமலையில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பாறைகள் சரிந்து வீடுகளின் மீது விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய குழந்தை உள்பட 7 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல்…

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

புயல் இன்று மாலை கரையைக் கடக்க உள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களுக்க வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புதுச்சேரி…

கனமழையிலும் விடாது இயங்கும் மெட்ரோ ரயில் சேவை

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையைக் கடக்க உள்ள நிலையில், இன்று வழக்கம் போல் மெட்ரோ ரயில் இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் நேற்று வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகி காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே…