• Wed. Apr 24th, 2024

உலகம்

  • Home
  • உலகத் தாய்ப்பால் தினம்..!!!

உலகத் தாய்ப்பால் தினம்..!!!

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை உலகத் தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஏழு நாட்களை தாய்ப்பால் விழிப்புணர்வு தினமாக அனைத்து கிராம பகுதிகளிலும் நகரப்புறங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறுகிறார் சமூக சிந்தனையாளர் பேராசிரியர் முது முனைவர்…

குரங்கு அம்மைக்கு பலியான முதல் நபர்…

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் கேரளாவில் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்…

ஆகஸ்ட் -1 முதல் 7 வரை உலக தாய்பால் வாரம்

ஆகஸ்ட் -1 முதல் 7 வரை உலக தாய்பால்வாரம்குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதின் மிக அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆக.1 முதல் 7ம் தேதி வரை தாய்பால்வாரம் கொண்டாடப்படுகிறது.உலக தாய்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7…

நேபாளத்தில் ஒரே வாரத்தில் மீண்டும் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.ஏற்கனவே கடந்த25ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில், திக்தெல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இன்று…

அமெரிக்க அதிபருக்கு மீண்டும் கொரோனா

அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கடந்தவாரம் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை டாக்டர்கள்…

தண்ணீரில் கண்டம்: சஸ்பென்டான ஆசிரியை..,

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் வெள்ள நீர் சூழ்ந்த தனது பள்ளிக்குள் நுழைவதற்கு மாணவர்களை நாற்காலிகளை அடுக்கி வைத்து பாலம் போல அமைத்து அதன் மேல் நடந்து சென்றுள்ளார். இந்த காணொலி சமூக வலைத்தளத்தில் வைராலகி வரும் நிலையில் அவர்…

மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை அவமானப்படுத்திய அமைச்சர்..,
கொந்தளிப்பில் எதிர்க்கட்சிகள்..!

பஞ்சாப்பில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மியின் அமைச்சர் ஒருவர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அவமானப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.பாபா பரீத் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மருத்துவமனை படுக்கையில் படுக்கச் சொல்லி அமைச்சர் அவமரியாதை செய்துள்ள…

சிவப்பு ஒளியுடன் அட்லாண்டிக் பெருங்கடல்..,

அட்லாண்டிக் பெருங்கடலில் மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானி ஒருவர் முன்னால் வானத்தில் சிவப்பு ஒளிரும் புள்ளிகள் இருந்ததைக் கண்டு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்பட்ட ‘விசித்திரமான’ மற்றும் வினோதமான சிவப்பு…

பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ரோபோ….

ஹைதராபாத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்து ரோபோக்கள் அசத்துகின்றன.இண்டஸ் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் ஐந்து முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 30 மொழிகளில் ரோபோ ஆசிரியை பாடமெடுக்கிறது. மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் அந்த ரோபோ பதில் அளிக்கிறது.…

ஆன்லைன் வழி திருமணத்திற்கு ஒகே சொன்ன உயர்நீதிமன்ற மதுரை கிளை…

திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்றும் எனவே மணமக்கள் விரும்பினால் ஆன்லைன் வீடியோ மூலம் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த சுதர்ஷினி அமெரிக்காவை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்வது தொடர்பாக தொடர்ந்த…