• Mon. May 6th, 2024

உலகம்

  • Home
  • பைக்குள் புகுந்த பாம்பு… சாதூர்யமாக செயல்பட்ட ஆசிரியர்..

பைக்குள் புகுந்த பாம்பு… சாதூர்யமாக செயல்பட்ட ஆசிரியர்..

மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூரில் உள்ள படோனி பள்ளியில் 10 ஆம் வகுப்பு சிறுமி தனது பையில் ஏதோ அசைவதை உணர்ந்ததும், அதை தன் ஆசிரியரிடம் தெரிவித்ததுள்ளார். ஆசிரியர் அந்த பையிலிருந்து புத்தகங்களை வெளியே எடுத்த பார்த்த போது பையில் உள்ளிருந்து நாகப்பாம்பு…

பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்

ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார்.ஜப்பான் நாட்டின் பிரதமரான ஷின்சோ அபே (67), நரா என்ற இடத்தில் ஜூலை மாதம் 8-ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.…

ரஷியாவில் துப்பாக்கிச் சூடு – குழந்தைகள் உள்பட 13 பேர் பலி

ரஷியாவில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகினர்.ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 7 குழந்தைகள் உள்பட 13…

மஹாலயா விழாவுக்குச் சென்ற மக்கள் படகு கவிழ்ந்து உயிரிழப்பு…

பங்களாதேஷில் மஹாலயா விழாவுக்குச் செல்லும் வழியில் கரடோயா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப். 25) பிற்பகல் மஹாலய தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கரடோயா ஆற்றின் நடுவில் மூழ்கி 24 பேர்…

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவின் மச்சில் பகுதியில் உள்ள டெக்ரி நாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது. அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளிடம் இருந்து பல ஆயுதங்கள் மற்றும்…

பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவர் கைது

தன்னை திட்டியதால் ஆத்திரம் அடைந்த மாணவன் பள்ளி முதல்வரை தூப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசம் மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த மாணவர் குரிந்தர் சிங். 12-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், குரிந்தர் சிங் தான் படிக்கும் பள்ளியில் உடன்…

திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு குறித்து அதன் தலைவர் சுப்பாரெட்டி அறிக்கை வெளிட்டுள்ளார்.திருமலை – திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்தின் மதிப்பை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ளார். திருமலை – திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு…

நேபாளத்தில் மினி பஸ் கவிழ்ந்து விபத்து…

நேபாளத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்தியர் ஒருவர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.நேபாள நாட்டில் பக்மதி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் இந்தியர் ஆவார்.…

எகிப்து தொல்பொருள் ஆராய்ச்சியில் பழங்கால “சீஸ்” கண்டுபிடிப்பு…

தொல்பொருள் ஆராச்சியாளர்கள் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் மற்றும் அவர்களின் நாகரிகங்கள் பற்றி கண்டுபிடித்து வரும் நிலையில் தற்போது 2600 ஆண்டுகள் பழமையான பாலிலிருந்து தயாரிக்கக் கூடிய “சீஸ்”-ஐ கண்டுபிடித்துள்ளனர்.எகிப்தில் நடைபெற்று வரும் தொல்பொருள் ஆராய்ச்சியில், சுமார் கிமு 688…

ஈரானில் ஹிஜாப் போராட்டம் 50க்கும் மேற்பட்டோர் பலி – வீடியோ

ஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.மாஷா அமினி என்ற இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியாததாக கூறி, அவரை கைது செய்து தாக்கியதில்பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மரணத்திற்கு எதிராக நீதிகேட்டும் அரசின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராகவும் ஈரானில்…