• Fri. Apr 26th, 2024

உலகம்

  • Home
  • போருக்கு பயந்து தப்பி ஓடும் ரஷிய ஆண்கள்

போருக்கு பயந்து தப்பி ஓடும் ரஷிய ஆண்கள்

போருக்கு அணி திரட்டும் புதினின் அறிவிப்பை தொடர்ந்து ரஷ்ய ஆண்கள் பக்கத்து நாடுகளுக்கு தப்பி ஒட்டம்.உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து…

பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது- ஷபாஸ் ஷெரீப்

ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ,இந்தியா உட்பட அனைத்து நாடுகளுடனும் அமைதியை விரும்புகிறோம் என்றார்.இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. இரு நாடுகளிலும் ஆயுதங்கள் இருந்தாலும், போர் ஒரு விருப்பமல்ல. அமைதியான…

எட்டி உதைத்த சிறுத்தை… உயிர் தப்பிய அதிரஷ்டசாலி…

அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்கா அருகே உள்ள NH 37 நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபரை சிறுத்தைப்புலி தாக்கியுள்ளது. இந்த வீடியோ சமீபத்தில் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.அந்த வீடியோவில், நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஒரு நபர் சைக்கிளில் செல்கிறார், திடீரென்று சிறுத்தை…

இந்தியாவில் தான் என் மூச்சை விடவேண்டும் – திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா

யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் (யுஎஸ்ஐபி) ஏற்பாடு செய்த ஒரு உரையாடலில், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மஷாலாவில் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா அவரது இல்லத்தில் இளைஞர் தலைவர்களுடன் இரண்டு நாள் உரையாடல் நடத்தினார். அப்போது பேசிய அவர்,…

பேராசிரியின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!!

பஞ்சாப் பேராசிரியர் குடிபோதையில் கல்லூரிக்கு சென்று வகுப்பறையில் சுயநினைவின்றி பாடி ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குருநானக் தேவ் பல்கலைக்கழக கணித பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறையில் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.அந்த வீடியோவில், கல்லூரியில் கணித பேராசிரியராக பணியாற்றும்…

ஊழல் செய்த முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை..!

சீனாவில், 58 கோடி ரூபாய் ஊழல் செய்த முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் அரசியல்வாதிகள் ஊழல் செய்வது வாடியான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் சீனாவில் அது மரணதண்டனை விதிக்கும் அளவுக்கு குற்றமாகும்.சீனாவில், அதிபர் ஜின்பிங், ஊழலுக்கு எதிராக கடும்…

புதினை கண்டித்து பேசிய ஜோபைடன்

அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஐ.நா சபை கூட்டத்தில்பேசும்போது ரஷ்ய அதிபர் புதினை கண்டித்து பேசியது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐ.நா. சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசும்போது, உலகம், ஒரு மனிதரால் (ரஷிய அதிபர் புதின்) தொடங்கப்பட்ட தேவையற்ற போரை…

கொத்து கொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

ஆஸ்திரேலியா நாட்டின் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் நேற்று 200-க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.ஒரே நேரத்தில் கொத்து கொத்தாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவற்றில் பாதிக்கும் அதிகமான திமிங்கலங்கள் இன்னும் உயிருடன்…

டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார்.பெண் எழுத்தாளரான ஜூன் கரோல் கூறும்போது, ”1995-ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1996-ம் ஆண்டின் முற்பகுதியில் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு கடையின் உடைமாற்றும் அறையில்…

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு

ஹிஜாப் முறையாக அணியவில்லை எனகூறி பெண்ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.ஈரானில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த இளம் பெண் மாஷா சுமினியை ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று கூறி போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.…