• Fri. Apr 26th, 2024

உலகம்

  • Home
  • 3வது முறையாக சீன அதிபரானார் ஜின்பிங்

3வது முறையாக சீன அதிபரானார் ஜின்பிங்

சீனாவில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 2013-ம் ஆண்டு முதல், அதிபர் பதவியில் ஜி ஜின்பிங் இருந்து வருகிறார்.தற்போது மீண்டும் 3வது முறையாக அதிபரானார் ஜின்பிங்இதில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில்…

3-வது முறையாக அதிபர் ஆகிறார் ஜி ஜின்பிங்

சீன அதிபராக மீண்டும் ஜி ஜின்பிங் தேர்தெடுக்கப்பட உள்ள நிலையில் அவருக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சீன கம்யூனிஸ்டு கட்சியின் உயர்மட்ட முக்கிய கூட்டம் கடந்த 16-ந் தேதி தலைநகர் பீஜிங்கில் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ஜின்பிங்…

புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர்

இலங்கை எழுத்தாளருக்கு இலக்கயத்துக்காக வழங்கப்படும் புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.புக்கர் விருது இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா எழுதிய “தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா” என்ற புத்தகத்துக்கு…

சரணடைந்தால் உயிர்பாதுகாப்பு ரஷ்யவீரர்களுக்குவழங்கப்படும்-உக்ரைன்

ரஷிய ராணுவ வீரர்கள் சரணடைந்தால் உயிர்பாதுகாப்பு வழங்கப்படும் என உக்ரைன் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்த வரும் நிலையில், ரஷிய ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுமாறு உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர்…

ரூ.1,200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

இந்தியா மற்றும் இலங்கையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட ரூ1200கோடி ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கேரளா மாநிலம் கொச்சி கடற்பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 200 கிலோ ஹெராயினை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன்…

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி என்பவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.இவர் தொடர்ந்து மனித உரிமைகளுக்காக போராடி வருபவர்.அவரரோடு இரண்டு மனித உரிமை நிறுவனங்களும் இந்தபரிசை பகிர்ந்து கொள்ள இருக்கின்றன. ரஷ்ய போரால்…

மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வேதியியல் நோபல் பரிசு

வேதியியலுக்கான நோபல்பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகரிந்தளிக்கப்பட்டுள்ளது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த…

மோடியின் கோரிக்கையை ஏற்க மறுத்த உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இந்திய பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.அப்போது மோடியின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார் உக்ரைன்அதிபர்.உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், போர் தொடர்ந்து நடைபெற்று…

துபாயில் இந்து கோவில் திறப்பு

துபாயின் ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவிலை ஐக்கிய அரபு அமீரக அரசின் அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் நேற்று திறந்து வைத்துள்ளார்.இந்த கோயில் நேற்று திறக்கப்பட்டுள்ளதன் மூலம் துபாய் வாழ் இந்தியர்களின் 10…

ஜப்பான் மீது போர் தொடுக்கிறதா வடக்கொரியா..??

வடகொரியா அவ்வபோது ஏவுகணை சோதனைகள் செய்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இதுவரை பல சோதனைகளை செய்து வரும் வடகொரியா போர் தொடுக்க போவதாக பேச்சு அடிபடுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது.சமீபத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை…