பாகிஸ்தான் காவல்துறையில் உயர் பதவி பெற்ற முதல் இந்து பெண்…
பாகிஸ்தானில் முதல் இந்து பெண் காவல்துறை உதவி கண்காணிப்பாளராக பதவி ஏற்றுள்ளார். பாகிஸ்தானில் பெரும்பாலும் ஆண்களே அதிகமாக முக்கிய பொறுப்பில் இருப்பார்கள். அங்கு பெண்கள் உயர் அதிகாரிகளாக இருப்பது மிகவும் அரிது.அதிலும், குறிப்பாக பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களில் பெண்கள் உயர்பதவிகளில்…
விபத்துக்குள்ளான மிக்-21 ரக விமானம்… தீவர ஆலோசனை..
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தில் நேற்றிரவு இந்திய விமானப் படையின் மிக்-21 ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இந்திய விமானப் படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தானது இரவு 9.10 மணி அளவில்…
அமெரிக்கா, சீனா அதிபர்கள் நேரில் சந்திக்க முடிவு
அமெரிக்க அதிபர் பைடனும்,சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலை பேசி மூலம் ஆலோசனைக்குபின்பு நேரில் சந்திக்க முடிவு .அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளனர். இரு நாடுகளிடையேயான உறவில் பதட்டமான சூழல் நிலவும்…
மிக்-21 இந்தியபோர் விமானம் விபத்து! 2 பைலட்கள் பலி..,
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம் இராஜஸ்தானில் உள்ள பர்மா மாவட்டத்தில் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை ஓட்டிச் சென்ற 2 பைலட்கள் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். இந்த விமான விபத்து நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து கீழே…
செஸ் ஒலிம்பியாட் அரங்கத்தின் வைரல் வீடியோ
உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள மாமல்லபுரம் செஸ்ஒலிம்பியாட்போட்டி யின் அரங்கம் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பிரமாண்டமாக தயாராகியுள்ள அரங்கத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அரங்கத்தில் ஒரே சமயத்தில் சுமார் 1400 வீரர்கள் விளையாடும் வசதி உள்ளது. பங்கேற்கும்…
குண்டு மழை பொழிவது யார்.. சிக்கி தவிக்கும் உக்ரைன்…
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 150 நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரின் போது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் நாசமானது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள…
ஒன்பது ரூபாயில் விமானத்தில் பறக்கலாம்….
விமான சேவை நிறுவனம் வியட்ஜெட் தனது விமான சேவையை இந்தியாவில் செயல்படுத்தி வரும் நிலையில் அவ்வப்போது பயணிகளுடைய வசதிக்காக பல்வேறு அதிரடியான சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக விமான சேவை தொடங்கிய காலத்தில் அறிமுக சேவையாக மூன்று நாள் புக்கிங் திட்டத்தின்…
கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூரில் மேலும் 14 நாட்களுக்கு
தங்கியிருக்க அனுமதி…
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள், கடந்த 9-ந்தேதி அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து கடந்த 13-ந்தேதி கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி…
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள அப்ரா மாகாணத்தைச் சுற்றிய மலைப் பகுதியில் இன்று 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கம் காரணமாக அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, பீதியடைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் விரிசல்…
விமானத்தில் கொடுத்த உணவில் இருந்த பாம்பின் தலை….அதிர்ச்சியூட்டும் வீடியோ..
ஜூலை 21 அன்று துருக்கியில் உள்ள அங்காராவிலிருந்து ஜெர்மனியில் உள்ள டுசெல்டார்ஃப் நகருக்குச் சென்ற சன் எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஒரு சிறிய பாம்பின் தலை உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுக்கு இடையில் மறைந்திருந்துள்ளது.விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்…