• Mon. Apr 29th, 2024

தெலங்கானாவில் ₹2 கோடி கடனுக்காக ₹4 கோடி லம்போர்கினி சொகுசு காருக்கு தீவைப்பு!

Byதரணி

Apr 15, 2024

காரின் உரிமையாளர் நீரஜ், தனக்கு தர வேண்டிய பணத்தை தராமல், மற்றொரு நபர் மூலம் காரை விற்க முயன்றதால் அகமது என்பவர் ஆத்திரம். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அகமதை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *