காரின் உரிமையாளர் நீரஜ், தனக்கு தர வேண்டிய பணத்தை தராமல், மற்றொரு நபர் மூலம் காரை விற்க முயன்றதால் அகமது என்பவர் ஆத்திரம். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அகமதை தேடி வருகின்றனர்.
காரின் உரிமையாளர் நீரஜ், தனக்கு தர வேண்டிய பணத்தை தராமல், மற்றொரு நபர் மூலம் காரை விற்க முயன்றதால் அகமது என்பவர் ஆத்திரம். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அகமதை தேடி வருகின்றனர்.