துபாய் நாட்டில் சர்வதேச யோகா போட்டிக்கு இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி தேர்வு…
தேசிய அளவிலான யோகா போட்டியில் வென்று துபாய் நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச யோகா போட்டிக்கு இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி தேர்வு பெற்றுள்ளார். கொடைக்கானலில் நடைபெற்ற தமிழ்நாடு ஸ்டேட் சாப்டர் மற்றும் இண்டர்நேஷனல் யூத் யோகா…
அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயகே..!
இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயகே.., கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழா! புதிய அதிபரின் கீழ் 15 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்…
பூமி நகர்வதை விஞ்ஞானி எப்படி காட்டியிருக்கிறார் பாருங்கள் …
ஆஸ்திரேலிய விஞ்ஞானி விண்வெளியில் இருந்து 1,28,000 அடி உயரத்தில் குதித்து பூமியை… 1236 கி.மீ. 4 நிமிடம் 5 வினாடிகளில் பயணத்தை முடித்தார்.பூமி நகர்வதை அவர் தெளிவாகக் கண்டார். அருமையான காணொளி, நீங்களும் பாருங்கள்…தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு காட்டுங்கள் இது…
முருகனை ரொம்ப பிடிக்கும் …
ஜப்பானை சேர்ந்த பெண்ணின் இனிமையான தமிழ் அருமை.
நமது குழந்தைகளை நொறுக்குத் தீனிகளில் இருந்து பாதுகாக்க வேண்டும்
சவுதி அரேபியாவில், கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆறு வயது குழந்தை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. டாக்டர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, குழந்தையின் வயிற்றில் இருந்து குடலில் தேங்கிய குப்பைகள் வெளியேறின என்பதை நாம் பார்க்கலாம். உண்மையில் நம்…
நெல்சனின் மனைவி மோனிஷா கொடுத்த ரூ.75 லட்சம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா?
நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற மொட்டை கிருஷ்ணனுடன் நெல்சனின் மனைவி மோனிஷா அடிக்கடி போனில் பேசியது போலீஸ் விசாரணையில் அம்பலம்…
நீங்க எல்லாம் எனக்கு சகோதரி இபிஎஸ்
நாடு முழுவதும் சகோதரத்துவத்தை உணர்த்தும் “ரக்ஷா பந்தன்” பண்டிகையை, மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இ.பி.எஸ். கையில் அதிமுக பெண் நிர்வாகிகள் ரக்ஷா பந்தன் கட்டி, வாழ்த்து பெற்றனர்.
ஒரு மௌன உயிரினத்தின் சந்தோஷம்…..
வயநாடு நிலச்சரிவில் கடந்த 6 நாளா தேடிட்டு இருந்த ஆள் திடீரென முன்னுக்கு வந்த போது..
தா(ய்)யுமானவரான ராகுல்காந்தி
தெய்வத்தின் பூமி என காலம், காலமாக ஒரு காரண பெயருடன் திகழும் கேரள மாநிலம் இயற்கை அமைப்பில் மேடும் பள்ளமான பகுதி என்பதே மலையாளம் பேசும் நிலப்பரப்பு என்பதாக இயல்பானது. வயநாடு பகுதியில் குறிப்பாக மூன்று இடங்களில் பெய்த பெரும் மழையால்…
வேகமா வண்டி ஓட்டாதீங்க சொன்னால் கேக்குறீங்களா?
தெலுங்கானா மாநிலம் கம்மம் என்ற இடத்தில் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் அதில் ஒருவர் இடையில் லிஃப்ட் கேட்டு ஏறியவர். Thankyou MM NEWS








