• Wed. Mar 22nd, 2023

உலகம்

  • Home
  • யார் இந்த விஸ்வகர்மா குலத்தினர்..??

யார் இந்த விஸ்வகர்மா குலத்தினர்..??

உலகம் தோன்றிய போது விஸ்வகர்மா குலத்தினர் முதன் முதலில் தோன்றினர் என்று கருதப்படுகிறது. இவர்களின் தோற்றத்திற்கு இன்றைய நாகரிக உலகமே சான்று என தெரிகிறது. இரும்பு, மரம், உலோகம், கல், பொன் போன்ற அடிப்படைப் பொருள்களால் உலகம் உருவாக்கப்பட்டன. அதனால் விஸ்வகர்மா…

ஆட்டோ டிரைவர் வீட்டில் உணவருந்திய கெஜ்ரிவால்

குஜராத்தில் ஆட்டோ டிரைவர் வீட்டில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உணவருந்திய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆட்டோ டிரைவர் வீட்டில் உணவருந்த வருவதாக கூறியிருந்தார் .அவர் சொன்னபடியே நேற்று இரவு ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு சென்ற கெஜ்ரிவால் அவருடன் அமர்ந்து…

ஹிந்தி தினம்.. கர்நாடக எதிர்க்கட்சிகளால் வலுக்கும் எதிர்ப்பு!

வட மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ஆம் தேதி ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தென் மாநிலங்களில் எந்த மாநிலத்திலும் ஹிந்தி தினம் கொண்டாடப் படுவதில்லை. குறிப்பாக தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களில் இந்தி எதிர்ப்பு தினத்தை கொண்டாடி வருகின்றனர்.…

இலங்கையில் அரிசி வாங்குவதற்கு பணம் இல்லை

இலங்கையில் அரிசி பற்றாக்குறை உள்ளது. அதே நேரம் அரிசி இறக்குமதி செய்ய பணம் இல்லை என வேளாண் மந்திரி மகிந்த அமரவீரா தெரிவித்து இருந்தார்.பணம் இல்லாததால் உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் இல்லாமல்…

ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை.. டாடா நிறுவனத்தின் புதிய திட்டம்!

இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையை ஆரம்பிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஐபோன்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முக்கிய தொழில் நிறுவனமான டாடா குழுமம் ஆப்பிள் ஐபோனை விரைவில் இந்தியாவில்…

இங்கிலாந்தில் தமிழக அரசு வைத்த பென்னிகுயிக் சிலை

முல்லைபெரியாறு அணையை அமைத்த ஆங்கியலேய பொறியாளர் பென்னிகுயிக்கு தமிழக அரசு சார்பில்இங்கிலாந்தில் சிலை திறக்கப்பட்டது.மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் தன் சொந்த செலவில் முல்லை பெரியாறு அணையை அமைத்தவர் ஆங்கிலேயே பொரியாளர் பென்னிகுயிக் . அவருடைய சொந்த ஊரான…

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்…5 பேர் பலி

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.பப்புவா நியூ கினியா நாட்டின் மொரோப் மாகாணத்துக்கு உட்பட்ட மிகப்பெரிய துறைமுக நகராக அறியப்படும் லே நகரம் உள்ளது. இந்த நகரில் இருந்து 65 கி.மீ.…

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட 21ஆவது ஆண்டு…

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட 21ஆவது ஆண்டு தினத்தை அமெரிக்க மக்கள் இன்று அனுசரித்து வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த…

தரையிறங்கிய விமானம் – உயிர் தப்பிய இம்ரான்கான்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையிறங்கியது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உயிர் தப்பினார்.பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் தனி விமானத்தில் புறப்பட்டார். விமானம் புறப்பட்ட சிறிது…

எலிசபெத் ராணி எழுதிய ரகசிய கடிதத்தை 2085ஆம் ஆண்டு தான் படிக்க வேண்டுமாம்..!!

இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகளுக்கு மேல் இருந்த ராணி எலிசபெத் சமீபத்தில் காலமான நிலையில் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதம் ஆஸ்திரேலியாவின் மியூசியத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை 2085ஆம் ஆண்டு…