கவனம் ஈர்த்த ‘இறந்த திமிங்கல மாதிரி’
பருவநிலை உச்சிமாநாடு நடைபெறும் அஜர்பைஜானில் ‘இறந்த திமிங்கல மாதிரி’ ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.உலக தலைவர்கள் பங்கேற்கும், 2 நாள் பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாடு (சிஓபி29) அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நவம்பர் 11 தொடங்கி வரும் 22 ஆம்…
வெள்ளை மாளிகையில் முதல் பெண் தலைமை அதிகாரி நியமனம்
அமெரிக்க அதிபராக டொனால்ட்டிரம்ப் தேர்வாகி இருக்கும் நிலையில், முதல் முறையாக பெண் தலைமை அதிகாரியை நியமனம் செய்துள்ளார்.அமெரிக்க வெள்ளை மாளிகையின் ‘சீஃப் ஆஃப் ஸ்டாஃப்’ என்ற தலைமைச் செயலர் பொறுப்பில் தனது தேர்தல் பிரசாரக் குழு மேலாளரான சூசி வைல்ஸ்ஸை நியமிக்க…
கனடாவில் இந்திய தூதரக சிறப்பு முகாம்கள் மூடல்
கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய தூதரக சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு கனடா அரசு பாதுகாப்பு தர மறுத்துள்ளதால், 14 இந்திய தூதரக சிறப்பு முகாம்களை மூடுவதாக இந்தியத் துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு,…
ஐபிஎல் 2025 ஏல தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு, வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான ஏல தேதி குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்..,வரும் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியாவின்…
மீண்டும் அமெரிக்க அதிபராகிறார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூடுதலான பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி உறுதியானது. மொத்தமுள்ள 538 பிரதிநிதிகள் வாக்குகளில் பெரும்பான்மைக்கு தேவையான, 270 வாக்குகளை காட்டிலும் கூடுதலாக பெற்றுள்ளார். தற்போதைய…
போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது…
குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது. போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி? ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் மனுதாக்கல்…
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலாஹாரிஸ_க்கு எதிர்க்கட்சி பிரமுகர் ஆதரவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலாஹாரிஸ_க்கு எதிர்க்கட்சி பிரமுகர் ஒருவர் ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.…
சத்குருவிற்கு CIF குளோபல் இந்தியன் விருது!
சத்குருவிற்கு CIF குளோபல் இந்தியன் விருது! கனடா-இந்தியா அறக்கட்டளை வழங்குகிறது. விருது தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக சத்குரு அறிவித்துள்ளார். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுக்கு, ‘CIF குளோபல் இந்தியன் விருது 2024’ வழங்கப்பட்டு உள்ளது. இவ்விருதினை இந்தியா-…
ரத்தன்டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
பிரபல தொழிலதிபர் ரத்தன்டாடா மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதுடன், அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா நேற்று (புதன்கிழமை) இரவு 11 மணியளவில் உயிரிழந்தார்.…
இலங்கை அதிபர் அனுரகுமரா திசநாயகே இந்தியா வருகை
இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள திசநாயகே தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருகை தர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.இலங்கையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அனுரகுமரா திசநாயகே வெற்றி பெற்றார். இலங்கை…








