இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் நியமனம்
இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சூலா பிரேவர்மென்னை பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார்இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக சூலா பிரேவர்மென்னை பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார். சூலா…
நியூயார்க் கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு
அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியனை அதிபர் ஜோபைடன் பரிந்துரைத்துள்ளார்.நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது. இந்த நியமனம் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டால் நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் பணியாற்றும்…
15 பிரதமர்களை கண்ட பிரிட்டன் அரசி எலிசெபத்
பிரட்டன் அரசி இரண்டாம் எலிசெபத் இதுவரை 15 பிரதமர்களுடன் பணியாற்றியிருக்கிறார். இங்கிலாந்தில் 1952ஆம் ஆண்டு அரசியாக பதவியில் அமர்ந்தவர் இரண்டாம் எலிசபெத் .அப்போது அவருக்கு வயது 25 அன்றைய பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி தற்போது பதவியேற்றிருக்கும் லிஸ்டிரஸ் வரை…
ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் 2பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் போஷ்க்ரீரி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் தீவிர…
பிரிட்டன் பிரதமர் தேர்தலில் ரிஷிசுனக் தோல்வி ஏன்?
பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் தோல்வி அடைந்தது ஏன் என்ற தகவல் வெளியாகிஉள்ளது.பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் மற்றும் லிஸ்டிரஸ் ஆகியோர் பங்கேற்ற வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் லிஸ்…
மேற்கு ஆப்பிரிக்காவில் குண்டு வெடிப்பு…
மேற்கு ஆப்பிரிக்கா புர்கினா பாசோவில் ஐஇடி குண்டுவெடிப்பில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 37 பேர் காயமடைந்தனர்.புர்கினா பாசோவின் வடக்குப் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (செப் 4) பொருட்களை ஏற்றிச் சென்ற கான்வாய் வண்டி மீது ஐஇடி வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.மேலும் இந்த குண்டுவெடிப்பில்…
உயிரிழந்த சிறுவன் உடலை உப்புகுவியலுக்கு வைத்த கொடூரம்
உயிர் பிழைத்து விடுவான் என்ற மூட நம்பிக்கையில் உயிரிழந்த சிறுவன் உடலை உப்புகுவியலுக்கு வைத்த கொடூரம் சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி கங்கம்மா. இந்த தம்பதியின் மகன் பாஸ்கர் (10).…
சீனாவில் நிலநடுக்கம்- 65 பேர் பலி
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறதுசீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் ரிக்டர் அளவுகோலில்…
பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் அறிவிப்பு
பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற கன்சர்வேட்டிவ். கட்சியின் உறுப்பினர்களான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் மற்றும் லிஸ்டிரஸ் ஆகியோர் பற்கேற்ற வாக்கெடுப்பின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் லிஸ் 81,326 வாக்குகள் பெற்று பிரிட்டனின்…
சீனாவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. 7 பேர் உயிரிழப்பு..
சீனாவில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லுடிங் கவுண்டியில் இன்று(செப் 5) ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும்,…