• Sat. Apr 20th, 2024

தமிழகம்

  • Home
  • மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும்..,

மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும்..,

மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்பது எனது குறிக்கோள் என்று ராகுல் காந்தி அவரது ட்விட்டரில் பதவிட்டிருக்கிறார். அந்தி செய்தி பார்ப்போம் வாங்க..,மணிப்பூரில் எனது சகோதர, சகோதரிகளின் நிலைகுறித்து கேட்கத்தான் வந்தேன். அனைவரும் என்னை அன்புடன் வரவேற்றார்கள். ஆனால், மணிப்பூர்…

தமிழகத்தில் புதிய டிஜிபி…

தமிழக காவல்துறையில் புதிய டிஜிபி – யாக சங்கர்ஜிவாலை நியமித்து தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய டிஜிபி சைலந்திரபாபு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில் சென்னை காவல் ஆணையராக உள்ள சஙகர்ஜிவால் புதிய டிஜிபி -யாக பதவி ஏற்க உள்ளார்.

செந்தில்பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை முதல்வர் ஸ்டாலின்..,

தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். பல வழக்குகள் அவர்மீது உள்ளது என ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வழக்குகளை செந்தில்பாலாஜி எதிர்கொண்டு வருகிறார். அமைச்சரவையில் நீடித்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும், ஆளுநர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின்..,…

செந்தில்பாலாஜி அமைச்சரவையில் நீக்கம்!

தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநர் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் செந்தில்பாலாஜியை எதிராக ஊழல் உட்பட கடும் குற்ற வழக்குகள் இருப்பதாலும், அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாலும் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் இருந்தால் சட்டமுறையில் பெரும்…

வாகனம் வாங்கும் கனவு பகல் கனவுதான்.., கொதிக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

திமுக அரசு சொத்து வரி உயர்வு ,மின் கட்டணம் உயர்வு, குப்பை வரி உயர்வு, கழிவுநீர் இணைப்பு கட்டணம் , பால் விலை உயர்வோடு சாலை வரி உயர்வால் சொந்த வாகனம் வாங்கும் கனவு பகல் கனவாக போய்விடும் என கொதிக்க தொடங்கி…

திமுக-வினரால் தாக்கப்பட்ட முன்னாள் எம் எல் ஏ வீட்டிற்கு நேரில் சென்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆறுதல்..,

மதுரை மாவட்டம் கருவூனூரில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினரை அப்பகுதி திமுகவினர் கொடூரமாக தாக்கி அவரது வீடுகள் சூறையாடி, வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறை சம்பவத்தை நடத்தினர். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சரும், கழகப் பொதுச் செயலாளர்…

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம்..!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக…

தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை..!

சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட சுகாதார அலுவர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் காணப்படும் இடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், போதிய அளவு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க…

தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்..!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக தலைமை நிலையச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.பீலா ராஜேஷ் எரிசக்தி துறை செயலாளராகவும், விஜயா ராணி, கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளனர். ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு செயலாக்கத் திட்டத்துறைச் செயலாளராகவும், வீர பிரதாப்…

ஜூன் 30க்குள் தமிழ்நாடு திறன் போட்டிகளுக்கான முன்பதிவு..!

தமிழகத்தில் திறன் போட்டிகள் 2023 ஆம் ஆண்டில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 22 வயதிற்குள்ளான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொறியியல் / கலை ரூ அறிவியல் / மருத்துவம் மற்றும் அது சார்ந்த துறைகள் / பாலிடெக்னிக் /…