• Thu. May 2nd, 2024

தமிழகம்

  • Home
  • சவுதிக்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி காரைக்குடி டிஎஸ்பி இடம் 3 குழந்தைகளுடன் பெண் புகார்..

சவுதிக்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி காரைக்குடி டிஎஸ்பி இடம் 3 குழந்தைகளுடன் பெண் புகார்..

சவுதிக்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி காரைக்குடி டிஎஸ்பி இடம் 3 குழந்தைகளுடன் பெண் புகார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி தந்தை பெரியார் நகர் எட்டாவது வீதியில் வாசிப்பவர் மலர்விழிஇவரது கணவர் நந்தகோபால் குடும்ப சூழ்நிலையின் காரணமாக…

தேனியில் கடத்தப்பட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழக முன்னாள் மாவட்ட செயலாளர்…

தேனியில் கடத்தப்பட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழக முன்னாள் மாவட்ட செயலாளர் கவுரி மோகன்தாஸ் மானாமதுரையில் மீட்பு. தேனி தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை. தேனி மாவட்டம் போடி அருகே பொட்டல்களத்தை சேர்ந்தவர் கவுரி மோகன்தாஸ். தமிழக மக்கள் முன்னேற்ற கழக…

வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் அரசியல் டுடே எனும் செய்தி இணையதள வாயிலாக தங்களை சந்திக்கிறது…

அன்பு வாசகர்களே வணக்கம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் அரசியல் டுடே எனும் செய்தி இணையதள வாயிலாக தங்களை சந்திக்கிறது. தடுக்கி விழுந்தால் பத்திரிகை ஆரம்பிக்கும் இந்த காலத்தில் யார் வேண்டுமானாலும் பத்திரிகை ஆரம்பிக்கலாம் வாசகர்கள் ஆகிய தங்களை எந்த…

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடைய மாப்பிள்ளை சபரீசன், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்..

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடைய மாப்பிள்ளை சபரீசன், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை ஒட்டி சமூக தளங்களிலும் நேரிலும் திமுகவினர் சபரீசனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் தொடங்கி…

வீடுபுகுந்து 21 பவுன் நகைகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!..

மெஞ்ஞானபுரம் அருகே வீடுபுகுந்து 21 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள அச்சம்பாடு கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மனைவி ராஜேஸ்வரி (36). இவரது வீட்டில் நேற்று இரவு அனைவரும் தூங்கிக்…

விபத்தில் காயம்: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை..

தூத்துக்குடி அருகே பனை மரத்திலிருந்து தவறிவிழுந்து காயம் அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் தடிகாரமுத்து மகன் பொன்முத்து (26), பனையேறும் தொழிலாளி. கடந்த 20 நாட்களுக்கு முன்னர் பனை மரம்…

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை: 3பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து, 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில்  திருச்செந்தூர், மாசார்பட்டி ஆகிய 2 காவல் நிலைய போலீசார் நேற்று (16.07.2021) ரோந்து சென்ற போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை…

கோவில்பட்டியில் கரோனா தடுப்பூசி திருவிழா

கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம், நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் தடுப்பூசி திருவிழாவில் 250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கரோனா பரவுதலை தடுக்கும் விதமாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது.கோவில்பட்டி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில்…

முன்விரோதத்தில் மோதல்: அண்ணன், தம்பி உள்ளிட்ட 8பேர் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே முன் விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் அண்ணன், தம்பி  உள்ளிட்ட 8பேர் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கடற்கரையாண்டி மகன் பேச்சிமுத்து (41) இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சேர்மத்துரை (43)…

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் மீன் பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி!..

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் “ஈரமாவு மற்றும் ரொட்டித்தூள் பயன்படுத்தி மீன் பொருட்கள் தயாரிப்பு” குறித்து மூன்று நாள் தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும்…