• Tue. Apr 16th, 2024

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

பொருள்:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகமும் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *