• Wed. Jan 22nd, 2025

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

பொருள்:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகமும் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.