• Fri. Apr 26th, 2024

தமிழகம்

  • Home
  • பொங்கல் பண்டிகைக்கு நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்..!

பொங்கல் பண்டிகைக்கு நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்..!

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ரயில்களில் நாளை முதல் முன்பதிவு ஆரம்பமாக உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி…

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு.., ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால், அது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, “கூல் லிப்” எனப்படும் போதைப்பொருளை…

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பு.., அரசு விளக்கம்..!

தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பத்திவர்களில் சுமார் 57லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், மாநிலம் முழுவதும் சுமார் 1 கோடியே 63 லட்சம்…

வெளியூரிலிருந்து வந்து யாருக்கு விலை வைப்பது… இதனை வன்மையாக கண்டிக்கிறேன் -அண்ணாமலை அதிரடி பேட்டி..,

இமானுவேல் சேகரனின் 66 வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக தற்போது மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:…

செப்.30க்குள் அரசு பள்ளிகளில் சுயமதிப்பீட்டுப் பணிகளை முடிக்க அரசு உத்தரவு..!

துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கும் கணக்கீடு..!

தமிழகத்தில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கும் கணக்கீடு செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கும் மின் கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி பிறப்பித்த…

டிஜிட்டில் முறையில் நெல்கொள்முதல் செய்ய அரசுக்கு வலுக்கும் கோரிக்கை..!

தமிழக அரசின் நுகர்வோர் வாணிப கழகம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. எதற்காக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நிலையத்தில் தினமும் சராசரியாக 400 டன் நெல் கொள்முதல் செய்யப்படுகின்றது. ஆனால் எடை போடுவதில் ஊழியர்கள் பலரும்…

தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு..!

அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2008 முதல் 2011 ஆம் ஆண்டு வரை உள்ள கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சி உயர்நிலை…

Breking News: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணம்..!

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த செய்தி ரசிகர்கள் வட்டாரத்தை கண்கலங்க வைத்திருக்கிற இயக்குநர் மாரிமுத்து (வயது 56) தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியில் இருந்தார். பின்னர் 2011ல் மாரிமுத்துவிற்கு திரைப்படங்களில் துணை…

ஒட்டு மொத்த தமிழகமும் எப்போது எடப்பாடியார் முதலமைச்சராவர் என்று எதிர் நோக்கி காத்திருக்கின்றது… முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமனி பேச்சு..,

ஒட்டு மொத்த தமிழகமும் எப்போது எடப்பாடியார் முதலமைச்சராவர் என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமனி பேச்சு..!ஒட்டு மொத்த தமிழகமும் எப்போது எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராவர் என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றது என்று சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்…