• Wed. Apr 24th, 2024

தமிழகம்

  • Home
  • அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியான வானிலை அறிக்கையில், “இன்று மதியம் 1 மணிக்குள் புதுக்கோட்டை,…

அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம்..!

தென்மாவட்டங்களில் பெய்துள்ள கனமழையின் காரணமாக, அரையாண்டுத் தேர்வுகள் 3 நாட்கள் கூடுதலாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், ஜனவரி 2ஆம் தேதிக்குப் பதில், 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த அதி கன மழையால் மூன்று நாட்களாக…

நிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு..!

தமிழகத்தில் உதவித்தொகை பெறுவதற்கான நிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.டிசம்பர் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் தொடர் கனமழை போன்ற பாதிப்புகளால் தற்போது டிசம்பர் 27ஆம் தேதி வரை அவகாசம்…

கூட்டுறவு சங்க தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு வரும் டிச.24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் உள்ள பண்டக சாலை நகர கூட்டுறவு வங்கி, கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க…

வெள்ள நிவாரணத்திற்காக, மாற்றுத்திறனாளிகளுக்கான தாய் இல்லத்தின் நிறுவனர் புஷ்பராஜ்…

வெள்ள நிவாரணத்திற்காக சிவகங்கை ஆட்சியரிடம் மெழுகுவர்த்தி மற்றும் உணவுப்பொருட்களை மாற்றுத்திறனாளிகளுக்கான தாய் இல்லத்தின் நிறுவனர் புஷ்பராஜ் வழங்கினார். கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையினால் தென் மாவட்ட பொதுமக்கள் பெரும்…

கனவு ஆசிரியர் விருது..!

மதுரை மாவட்டத்தில் மாநிலம் முழுவதும் 8,096 பேர் பங்கேற்ற ‘கனவு ஆசிரியர்’ தேர்வில், கொட்டாம்பட்டி ஒன்றியம் கொன்னப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் மூ. இராமலெட்சுமி கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில்…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்கள்…

நெல்லை , தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதல் கட்டமாக திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, ரூபாய் 50 ஆயிரம் மதிப்புடைய நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு.

தமிழ்நாடு பசுமையாக மரகன்றுகள் நடும் விழா! – மாநகர காவல் ஆணையர்…

தமிழக முதலமைச்சரால் கடந்த ஆண்டு பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் சார்பில் மரக்கன்றுகளை நடவு செய்து தமிழகத்தை பசுமையாக மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்…

தென்மாவட்டங்களில் ஆவின்பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை..!

தென்மாவட்டங்களில கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதையொட்டி இம்மாவட்டங்களில் போதிய அளவு ஆவின் பால் பொதுமக்களுக்கு கிடைக்க ஆவின் நிறுவனம் முன்னெச்சரிக்கை…

மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!