• Thu. Mar 28th, 2024

தமிழகம்

  • Home
  • ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு..!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு..!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உதவிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவித்தபடி, ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. பணியாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு…

படிக்கட்டுகளில் பயணம் செய்வதைத் தவிர்க்க தானியங்கி கதவுகள்..!

பள்ளி மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மக்களின் வசதிக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

நில அளவை விவரங்களை தெரிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்..!

தமிழகத்தில் இனி எங்கு வேண்டுமானாலும், நில அளவை விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக புதிய செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறை மூலமாக இணையதளம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பட்டா மாறுதல் தமிழ் நிலம் கைபேசி…

தொடர் விடுமுறை : சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

நாளை ஜன.25 தைப்பூசம், 26 குடியரசு தினம், 27, 28 வாரவிடுமுறை நாட்கள் என தமிழகத்தில் தொடர் விடுமுறை வருவதால், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.அதன்படி தைப்பூசம், மற்றும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு…

மாடுபிடி வீரருக்கு பண்பாட்டு பாராட்டு விழா நடத்திய அமெரிக்க, டெக்ஸாஸ் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை…

அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சிக்கான தனி இருக்கை அமைத்து கொடுத்த ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை – டெக்ஸாஸ் என்ற அமைப்பின் சார்பாக பண்பாட்டு பாராட்டு விழா நாட்டரசன் கோட்டையில் நடைபெற்றது. ஆண்டுதோறும் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை –…

தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகையை வழங்கிய எல்காட் நிறுவனம்..!

தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகையான 7 கோடியே 77 லட்சத்து 91 ஆயிரத்து 5000 ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரை சந்தித்து, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் வழங்கினார்.(எல்காட்) 2022-23ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான ரூ.7 கோடியே 77 லட்சத்து…

இந்தியா – இலங்கை இடையே கடல்பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு..!

இந்தியா – இலங்கை இடையே 23கி.மீ நீளமுள்ள கடல் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சுற்றுலாவையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மற்றொரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.…

மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை..!

தமிழகத்தில் ஜன.25 தைப்பூசம், 26 குடியரசுதினம் அதைத்தொடர்ந்து வாரவிடுமுறை நாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.பொங்கல் பண்டிகை முடிந்து கடந்த 18ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள்…

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996 ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்…

ஜன.24ல் ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்..!

ஜனவரி 24ஆம் தேதி, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.தமிழ், ஆங்கிலம், பயாலஜி, பாட்டனி, கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், கணிதம் ஆகிய பாடங்களுக்கு சுமார் 3548 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட…