• Wed. Apr 24th, 2024

தமிழகம்

  • Home
  • விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ மறைவு

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ மறைவு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ திடீர் மரணமடைந்திருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும்…

பா.ஜ.க வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை

ஏப். 9 முதல் 21 வரை ஆகிய 13 நாட்கள் தேர்தல் மற்றும் வெயில் காரணமாக மாணவர்/ ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி பிறப்புச் சான்றிதழில் புதிய விதிமுறை அமல்

பிறப்புச் சான்றிதழில் குடும்பத்தின் மதம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், இனி தாய் மற்றும் தந்தை இருவரின் மதமும் குறிப்பிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட் 11ஆம்…

தமிழகத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ளது.…

ஏப்ரல் 19ஆம் தேதி பொதுவிடுமுறை

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 543 தொகுதிகளில்…

தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக அறிவிப்பு

தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானதாகவும் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹ_ அறிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 3.63 லட்சம்…

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண்

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்த மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மாரச்;.1 ஆம் தேதி…

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது: எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

நீட் தேர்வைக் கொண்டு வந்த திமுகவே, நீட் தேர்வுக்கு எதிராக போராடி நாடகமாடி வருகிறது என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து கார்னேஷன் திடலில் நடந்த…

தமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1,694 புகார்கள் பதிவு

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 1,694 புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் என்ற செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.…