17.53 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை
புகார்களின் அடிப்படையில், கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 17.53 லட்சம் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளதாக வாட்ஸ்அப் சமூக வலைதளம் தெரிவித்துள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி, பொய் செய்திகள் மற்றும் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் தகவல்களை சமூக வலைதளங்கள் நீக்க…
இ-ஸ்கூட்டர் வெடித்து முதியவர் பலி
ஹரியானாவில், சுரேஷ் சாஹு என்ற முதியவர், இ-ஸ்கூட்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் சாஹூ என்ற முதியவர், குருகிரமில் உள்ள சிறிய வீட்டில் அவரது மனைவி மற்றும் 3 மகன்கள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது…
குரல் பதிவு செய்தியை அனுப்பும் முன் சரிபார்க்கும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம்
வாட்ஸ்அப், தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த பல புதிய பதிப்புகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது, வெளியாகியிருக்கும் புதிய பதிப்பில், குரல் பதிவு செய்திகளை பயனர்கள் தங்கள் தொடர்புகளுக்கு அனுப்பும் முன், அவற்றை சரிபார்க்க அனுமதிக்கும் ‘வாய்ஸ் மெசேஜ் பிரிவியூ’ (voice…
இன்ஸ்டாகிராமின் புதிய அறிவிப்பு..!
இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்குபவர்கள் இனி செல்ஃபி வீடியோ கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சமூக ஊடக தளத்தில் போலி சுயவிவரங்கள் மற்றும் ஸ்பேம் கணக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கும்…
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6, பிக்சல் 6 புரோ…
கூகுள் நிறுவனம் தன்னுடைய பிக்சல் ஸ்மார்ட்போனின் 6-வது தொடரை அறிமுகம் செய்துள்ளது. உள் டென்சர் சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூகுள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 புரோ அதி நவீன புதிய அம்சங்கள் மற்றும் ஏஐ (AI) திறன்களையும் கொண்டுள்ளது. மேலும்…
சீனாவில் அறிமுகமானது ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு!..
ஒன் பிளஸ் நிறுவனதின் புதிய தயாரிப்பு ஒன்று தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் தற்போது ஸ்மார்ட்போன் உற்பத்தியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் தான் ஒன் பிளஸ். தற்போது அதன் புதிய தயாரிப்பான ஒன் பிளஸ் 9RD தற்போது சீனாவில்…
நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணை சோதனை!
வடகொரியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியா நீண்ட தூரம் பயணம் செய்யும் ஏவுகணையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது. இந்த பரிசோதனை வார…
பிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசு
மத்திய அரசு இந்த நிதியாண்டு முதல் பிஎஃப் கணக்குகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், இந்த நிதியாண்டு முதல் இரண்டு பிஎஃப் கணக்குகளை திறந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இரண்டரை லட்ச…
புதிய நவீன தரவு மையம்.. இரயில்வே துறை அசத்தல்!
தெற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள் வழங்குவதற்கான தகவல்களை அளிக்கும் தரவு மையம் 1985 ஆம் ஆண்டு சென்னை மூர்மார்க்கெட் ரயில்வே அலுவலகத்தில் அமைக்கப்பட்டது.…