டி20 கிரிக்கெட்- நியூசிலாந்திடம் பாகிஸ்தான் படுதோல்வி
நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.…
ஆல்ரவுண்டர் அக்சர் படேல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன்!
டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் படேல், ஐபிஎஸ் 2025 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 18-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த…
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் புகையிலை,மது விளம்பரங்களுக்கு தடை!
ஐபிஎல் கிரிக்கெட்டி போட்டியில் இனிமேல் புகையிலை, மது விளம்பரங்களைச் செய்யக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் 2025 என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ம் தேதி தொடங்கி, மே 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.…
வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – ரோஹித் சர்மா வேண்டுகோள்!
நான் இந்த ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை. அதில் நான் தெளிவாக உள்ளேன். வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேட்டுக் கொண்டுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில்…
நியூஸிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை இந்தியா அணி தட்டிச் சென்றதுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நேற்று இரவு நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா,…
வெளுத்து வாங்கிய விராட் கோலி தரவரிசை பட்டியலில் முன்னேற்றம்
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ரன்மிஷின் விராட் கோலி 4வது இடத்தைப் பிடித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டிகள் பாகிஸ்தான், துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில்…
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி- இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கிறது நியூசிலாந்து!
அரையிறுதிப்போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து நுழைந்தது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது…
இந்தியா அதிரடி வெற்றி எதிரொலி – ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு
இந்திய அணிக்கு எதிராக தோல்வியைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இருந்து . ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார். துபாயில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா…
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி – இறுதிப்போட்டியில் நுழைந்தது இந்தியா
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் நுழைந்தது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக…
துபாய் எங்கள் சொந்த மண் அல்ல- விமர்சனங்களுக்கு ரோஹித் சர்மா பதிலடி
துபாய் எங்கள் சொந்த மண் அல்ல என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மைதானம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் விளையாடி வருகிறது.…





