• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு

  • Home
  • விராட் கோலி சாதனை மேல் சாதனை- பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

விராட் கோலி சாதனை மேல் சாதனை- பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் 100 ரன்களைக் குவித்த விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். எட்டு நாட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்…

வாரணாசியில் சிக்கித் தவிக்கும் தமிழக வீரர்கள் – துணைமுதல்வர் உதயநிதி அதிரடி நடவடிக்கை

வாரணாசியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெறும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்ற தென்னிந்தியாவில் இருந்து சென்ற 6…

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்தியாவை இன்று எதிர்கொள்கிறது வங்கதேசம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. எட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் நேற்று…

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது நியூசிலாந்து!

சாம்பியன் டிராபி கிரிக்கெட் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி கண்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதன் முதல் போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து…

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் – பாகிஸ்தானில் இன்று தொடக்கம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்குகிறது. ஐசிசி நடத்தும் 50 ஓவர் கொண்ட 9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற…

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி… ஜடேஜா புதிய சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்று வருகிறது.…

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்திய பிரக்ஞானந்தா

செஸ் தொடரில் உலக சாம்பியனான குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா வென்றுள்ளார். அந்த வகையில், செஸ் சாம்பியன் விஸ்வநாதன்ஆனந்துக்குப் பிறகு இத்தொடரை வெல்லும் நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடந்தது. இதன்…

டி 20 கிரிக்கெட்… சாதனை மேல் சாதனை படைத்த அபிஷேக் சர்மா

மும்பையில் நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் 24 வயது வீரான அபிஷேக் சர்மா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில்…

உலகக்கோப்பையை வென்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மலேசியாவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 2வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி…

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில்…