• Sat. Apr 27th, 2024

ஆன்மீகம்

  • Home
  • பூலத்துாரில் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

பூலத்துாரில் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

கொடைக்கானல் தாலுகா கும்பரையூர் அடுத்துள்ள, சீமை பூலத்தூரில் ஸ்ரீ வெள்ளிமலை வெங்கல நாதர் சிவன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, கும்பரையூர் அடுத்துள்ள சீமை பூலத்தூரில் ஸ்ரீ வெள்ளிமலை வெங்கல நாதர் சிவன் கோயில்…

திருப்பரங்குன்றத்தில் வெயிலுகந்தம்மன் திருவீதி உலா!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வெயிலுகந்தம்மன் ஆறாம் திருவிழாவை முன்னிட்டு வெயிலுகந்தம்மன் திருவீதி உலா நடைபெற்றது.. வெயிலுகந்தம்மன்எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்…

திருப்பரங்குன்ற கோவிலில் உண்டியல் எண்ணும் பணி தொடக்கம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது! உண்டியல் எண்ணும் பணியில், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்!

மாசி மகத்தில் சுப்பிரமணியசாமி எழுந்தருளிய காட்சி..

மாசிமகத்தன்று பிரசித்திபெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேஸ்வரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும்.…

2 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாக நடந்த திருச்செந்தூர் தேரோட்டம்…

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு…

திருப்பரங்குன்றத்தில் தங்கத்தேர் பவனி!

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், தங்கத்தேர் வளம் வரும் காட்சி நேற்று நடைபெற்றது! தங்கத்தேரில் முருகன், தெய்வானையும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்! நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்..

ஜெடையலிங்கா சுவாமி கோவிலில் குண்டம் திருவிழா!

கோத்தகிரி அரவேனு அருகே உள்ள ஜக்கனாரை கிராமத்தில் ஜெடைய லிங்கா சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவில் சுற்றுவட்டார 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்பது வழக்கம். குண்டம் திருவிழாவுக்கு…

ஏழுமலையான் கோவிலில் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் நேரடியாக இலவச தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது.இன்று முதல் நிவாசம் விடுதி, கோவிந்தராஜர் சத்திரம் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் தனி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும்…

வெயிலுகந்தம்மன் மாசி மாத திருவிழா!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், காவல் தெய்வம் வெயிலுகந்தம்மன் மாசி மாத திருவிழாவை முன்னிட்டுகாப்பு கட்டும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற்றது,, காலையிலும் மாலையிலும் புறப்பாடு எழுந்தருளி வெயிலுகந்த அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்!

சரவணப்பொய்கையில் மாசி பிறப்பு வழிபாடு!

திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாசி 1-ஆம் தேதி மாதப் பிறப்பை முன்னிட்டு, சரவணப்பொய்கையில் இருந்து பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுக்கப்பட்டது.. வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்!