• Thu. Apr 25th, 2024

ஆன்மீகம்

  • Home
  • ஆடி மாசத்துல ஏன்? நல்ல காரியங்கள் செய்யக் கூடாது?

ஆடி மாசத்துல ஏன்? நல்ல காரியங்கள் செய்யக் கூடாது?

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியத்தையும் செய்யக் கூடாது என்று பலரும் நம்புகிறார்கள். ஆடி மாதம் நல்ல காரியங்கள் செய்வதற்கு உகந்த மாதம் கிடையாது என்பதற்கான காரணங்களும் இருக்கின்றன. ஆடி மதம்…

திருப்பரங்குன்றத்தில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை

திருப்பரங்குன்றத்தில் ஆடிமாத பிறப்பான இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது.ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் இன்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு…

சுவாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் சென்றபோது நெரிசலில் சிக்கி தமிழக பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் என்ற…

சந்திரன், செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவில் – நித்யானந்தா

சந்திரன், செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவில் கட்டும் பணிகளை துவங்க இருப்பதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.நித்யானந்தா கவலைக்கிடம் என்பது போன்ற அவரது உடல் நிலை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வரத்தொடங்கின . உடனே அவர், நான் சமாதி நிலையில்…

ஈதலின் பெருமையை பறைசாற்றும் பக்ரீத் – அழகுராஜா பழனிசாமி

அன்பு சகோதர்கள், அவர்களது குடும்ப உறவுகள் அனைவருக்கும் ஈதலின் பெருமையை பறைசாற்றும் சகோதர & சகோதரிகளின் பெருநாளாம் “பக்ரீத்”நல்வாழ்த்துக்கள்…இன்று முதல் என்றென்றும் இன்பம் பொங்க வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்தமிழ் நாட்டில் ஆட்டைப் பலியிடுவதை அடிப்படையாக கொண்டு…

பக்ரீத் -இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!!

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர்.…

ஆறுபடைகளின் முதல் படை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூலை-29 ல் ஆடிமுளைக்கொட்டு திருவிழா துவக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடிமுளைக் கொட்டு திருவிழா துவங்கவுள்ளது.மதுரை எப்போது திருவிழாக்களின் நகரம். அதிலும் மதுரை மீனாட்சி கோயிலில் வருடத்தில் 285 நாட்களும் எதேனும் ஆன்மீக நிகழ்வுகள்நடைபெறுகிறது. அந்த வகையில் வரும் ஜூலை 29 ல்…

திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானைக்கு ஆனி மாதம் ஊஞ்சல் திருவிழா!

அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று ஆனி மாதம் ஊஞ்சல் திருநாளில் மூன்றாம் திருநாள் சுப்ரமணியசாமி தெய்வயானை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று அஸ்தாளமன்றம் மூலம் வந்து திருவாச்சி மண்டபத்தில் அமையப்…

மதுரை ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

மதுரை எஸ் எஸ் காலனி வடக்கு வாசல் அமைந்துள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில்களில் மகா கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் .மதுரை எஸ் எஸ் காலனி வடக்கு வாசல் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்தது ஸ்ரீ சந்தன…