• Thu. Jun 8th, 2023

ஆன்மீகம்

  • Home
  • மாசி வீதிகளில் அசைந்தாடிய தேர் – பரவசத்தில் மீனாட்சி பக்தர்கள்..!

மாசி வீதிகளில் அசைந்தாடிய தேர் – பரவசத்தில் மீனாட்சி பக்தர்கள்..!

மதுரையின் மாசி வீதிகளில் அம்மன் மற்றும் சுவாமி தேர்கள் அசைந்தாடி உலா வந்ததை கண்டு பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஹர ஹர மகாதேவா கோசத்துடன் வணங்கி மகிழ்ந்தனர். மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன்…

சபரிமலையில் இன்று சித்திரை விஷூ…

கேரளாவில் மலையாள மாதமான மேடம் மாதம் நேற்று பிறந்தது. மேடம் மாதத்தின் முதல் நாளில் தான் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பஞ்சாங்கப்படி இன்று சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நாளில்…

குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்…

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில்(ஆபத்சகாயேஸ்வரர் கோவில்) உள்ளது. திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற இந்த கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.…

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா இன்று இரண்டாண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலில் ஒன்றாகும். இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில்…

செங்குன்றம் அருகே ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில்..,
ஸ்ரீராம நவமி திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி..!

செங்குன்றம் சோத்துபாக்கம் கிராமம் ஸ்ரீஜெயதுர்கா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீராம நவமி தினத்தை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக மூலவர் பஞ்சமுக ஆஞ்சநேயர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வடைமாலை சாத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.அதனைத்…

பங்குனி விழாவை முன்னிட்டு ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் தரிசனம் செய்தார் கே.டி.ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பங்குனி பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு இன்று இராஜபாளையம் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. இந்நிகழ்வில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தரிசனம் மேற்கொண்டார். மேலும் இந்நிகழ்வின்போது…

பழம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம்…

பிரசித்தி பெற்ற கோவிலின் பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தகட்டூர் கிராமத்தில் புகழ்பெற்ற மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்தக் கோவிலின் 10 நாள் திருவிழாவாக…

மதுரை மாநகரமே அதிரும் மாபெரும் சித்திரை_திருவிழா 2022 கொடியேற்றத்துடன் ஆரம்பம்

2 ஆண்டுகளுக்கு பிறகு மங்கையர்க்கரசி-மாமதுரை_ மீனாட்சி மணநாள்_ காணும் திருவிழா -மதுரை மாநகரமே அதிரும் மாபெரும் சித்திரை_திருவிழா 2022 மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இன்று 05.04.2022 கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற பரத்வாஜ் சுவாமிகள் பிரார்த்தனை!

தேர்வில் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறவும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும், சென்னை ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் மதுரையில் சிறப்பு பிரார்த்தனையை நடத்தினார் மேலும் மாணவர்கள், எதிர் காலத்தில் பாரத தேசத்தில் தேசப்பற்று மிக்க தலைவர்களாக வரவும், விஞ்ஞானம் மற்றும் பல துறைகளில்…

புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்…

மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது மக்களை ஏமாற்றமடைய செய்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த…