• Tue. Apr 23rd, 2024

அரசியல்

  • Home
  • பெரம்பலூர் வேட்பாளராக என்.டி. சந்திரமோகனை அறிவித்துள்ளார் – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி

பெரம்பலூர் வேட்பாளராக என்.டி. சந்திரமோகனை அறிவித்துள்ளார் – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி

கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக என்.டி. சந்திரமோகனை அறிவித்துள்ளார். இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் கழக செயல் வீரர் மற்றும் வீராங்கனைகள்…

தமிழ் படிக்கத் தெரியாதவர் வேட்பாளராக அறிவிப்பு

மேடைக்கு மேடை நம் தாய்மொழியான தமிழைப் பற்றி வீர வசனம் பேசும் நாம் தமிழர் கட்சியில், தமிழ் படிக்கத் தெரியாதவர் ஒருவரை விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள மேலக்கலங்கலைச் சேர்ந்தவர் சி.கவுசிக் (27).…

நாம் தமிழர் கட்சி வேறு சின்னம் ஒதுக்க கோரிக்கை

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கியுள்ள நிலையில், எங்களுக்கு மைக் சின்னம் வேண்டாம் வேறு சின்னம் ஒதுக்கித் தாருங்கள் என நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி…

நெல்லை, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 7 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நெல்லையில் ராபர்ட்ப்ருஸ் மற்றும் விளவங்கோடு தொகுதியில் தாரகைகத்பட் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்…

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் ஆவேசம்

கடலூர் மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பச்சான் தேர்தல் என்பது எத்தனை எத்தனைத் தேர்தல்கள் வந்தாலும், எத்தனை எத்தனைத் தலைவர்கள் வந்தாலும், என் மக்கள் என்றும் பரதேசியாக தான் உள்ளனர். வளர்ச்சி பெறவே இல்லை என ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பை…

திருச்சியில் சுணக்கம் காட்டும் திமுகவினர் : அதிர்ச்சியில் வைகோ

திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவராக தேர்தல் பணிகளைச் செய்வதில் திமுகவினர் சுணக்கம் காட்டி வருவது வைகோவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு…

ராமநாதபுரம் தொகுதியில் ஒரே இன்சியலுடன் இரண்டு வேட்பாளர்கள்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் சுயேட்சையாக களமிறங்கும் நிலையில், அதே இன்சியலுடன் கூடிய மற்றொரு வேட்பாளரும் சுயேட்சையாக களமிறங்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஏற்பட்ட உச்சக்கட்ட மோதலை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில்…

டீக்கடையிலும் பிரச்சாரம்

திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் பெரியசாமி தெருவோர தேநீர் கடையில் சிபிஐ வேட்பாளர் உடன் அமர்ந்து வடை டீ சாப்பிட்டுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

முன்னாள் முதல்வரை விட மக்கள் பத்து மடங்கு அறிவாளிகள், அண்ணாமலை விமர்சனம்

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட புளியகுளம் பகுதியில் நடைபெற்ற பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,கோவை தெற்கு தொகுதியில் தனி அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும் கோவை தெற்கு தொகுதி ஒரு உதாரணமான…

மீனவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும். திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி உறுதி

பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி தெரிவித்தார். திமுக கூட்டணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம்…