• Thu. Apr 25th, 2024

அரசியல்

  • Home
  • ராஜபாளையம்: தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் பணம்  பறிமுதல்

ராஜபாளையம்: தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் பணம்  பறிமுதல்

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வங்கியில் இருந்து கொண்டு வந்த வசூல் பணம் ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.ராஜபாளையம் அருகே தென்காசி சாலையில் உள்ள…

தற்போது ஆளும் மத்திய மற்றும் மாநில அரசு மக்களுடைய குமரலாக இருக்கிறது- அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்.

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பாக கோவை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது மக்கள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,எடப்பாடி அவர்களும், நானும் இந்த கூட்டணி சிறப்பாக அமைய…

தமிழகம் வரும் ராகுல், பிரியங்கா காந்தி

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வார இறுதியில் சென்னை வரும் ராகுல் ஒரே நாளில் 3…

தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு

சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் – திமுக துணை பொது செயலாளர் கனிமொழி

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறிவரும் நிலையில், போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்றுக்கொள்ள…

விரலை துண்டாக வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போடுவார்கள்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விரலை துண்டாக வெட்டினாலும் மக்கள் வேறு சின்னத்திற்கு ஓட்டு போட மாட்டார்கள் – இரட்டை இலைக்கு தான்…

விசிக.வுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சூர்யா குடும்பம்

நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தியின் தந்தையான நடிகர் சிவக்குமார் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ரவிக்குமார் வெற்றி பெற அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலம் தனித்து நின்றாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு…

காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

நான்கு நிதியாண்டுகளாக முறையாக வரி செலுத்தாததால், 1700 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பது அக்கட்சியனரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதுமக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ்…

இன்று மாலை பாஜக நிர்வாகிகளுடன் மோடி கலந்துரையாடல்

இன்று மாலை 5.00 மணிக்கு ‘நமோ செயலி’ மூலம் பாஜக நிர்வாகிகளுடன், ‘எனது பூத் வலிமையான பூத்’ என்னும் தலைப்பில், பிரதமர் மோடி கலந்துரையாடப் போவதாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்,இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-எங்களின்…

தேர்தல் பரப்புரையில் தமிழிசையை கிண்டலடித்த அமைச்சர் துரைமுருகன்

தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா என பாஜக வேட்பாளர் தமிழிசையை கிண்டலடித்துப் பேசியுள்ளார்.தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்து இருக்கலாம் என அமைச்சர்…