• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • தமிழக வெற்றி கழகம் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

தமிழக வெற்றி கழகம் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

சிவகாசி அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி அடுத்த வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயரங்காபுரம் ஊராட்சி மேலக்கோதை நாச்சியார் புரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா…

சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வை கண்டித்துதவெக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வை கண்டித்து கோவையில் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கடந்த ஆண்டு தமிழக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு…

பா.ஜ.க காளப்பட்டி பகுதிக்கான புதிய மண்டலத் தலைவர் உமாதேவி தங்கராஜ் அறிமுக நிகழ்ச்சி

கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ.க காளப்பட்டி பகுதிக்கான புதிய மண்டலத் தலைவர் உமாதேவி தங்கராஜ் அறிமுக கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் பா.ஜ.க மாநில பொருளாளர்…

தமிழ்நாடு வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை மூலம் வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 2025-26 ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச் 14)…

100 முன்னோடி உழவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு – வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு

தொழில்நுட்பங்களைத் தங்கள் வயல்களில் செயல்படுத்திடும் விதமாக, 100 முன்னோடி உழவர்கள் ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்குக் கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண்துறை நிதிநிலை அறிக்கையை…

தமிழ்நாடு முழுவதும் 1,000 உழவர் நல சேவை மையங்கள் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 1.000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண்துறை நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது, ”…

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல்- சாகுபடி பரப்பு உயர்ந்ததாக அமைச்சர் தகவல்!

தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். தமிழ்நாடு அரசின் 2025-26-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் கல்வி,…

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!

தமிழ்நாடு சட்டசபையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்ய உள்ளார். 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு…

ஜவாஹிருல்லா எம்எல்ஏவிற்கு ஓராண்டு சிறை- உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லாவிற்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவரான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர்அலி…

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலை உருளப் போவது நிச்சயம் – கொதித்தெழும் விருதுநகர் அதிமுக நிர்வாகிகள்