இலங்கை சென்ற சுப்பிரமணியன் சுவாமி ராஜபக்சே சகோதரர்களை சந்தித்தார்…
பாஜக தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி இலங்கை சென்று அவர் சமீபத்தில் பதவி விலகிய கோத்தபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே ஆகிய இருவரையும் சந்தித்து பேசியுள்ளார். மஹிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி பூஜையில் கலந்து கொண்டதாகவும்…
படித்தவர்களையும், படிக்காதவர்களையும் சேர்த்து ஏமாற்றுவதே திமுக அரசு திராவிட மாடல் ஆட்சி..
படித்தவர்களையும், படிக்காதவர்களையும் சேர்த்து ஏமாற்றுவதே திமுக அரசு திராவிட மாடல் ஆட்சியாகும் என்று சிவகாசியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடியார் குற்றம் சாட்டி பேசியுள்ளார். விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும்…
கோவையில் பெண்கள் ஊர்வலம்-மறியல்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உக்கடத்தில் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.150-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக…
திமுக அரசு கண்டித்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் -எடப்பாடியார் உரையாற்றுகிறார்
திமுக அரசு கண்டித்து சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் . நடைபெறுகின்றது.பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் உரையாற்றுகின்றார். பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையை…
மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியல்- அமைச்சர் வெளியிட்டார்
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 2022-2023-ம் ஆண்டிற்கான மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் தேசிய வாரிய பட்ட படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது…
இந்து முன்னணி பிரமுகர் கார் உடைப்பு.. அதே அமைப்பை சேர்ந்தவர் கைது..!
கோவை இந்து இளைஞர் முன்னணி நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில், அதே அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கடந்த வாரம் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்கள் உடைப்பு சம்பவங்கள் நடைபெற்றது. பாஜக,…
சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன்
பங்குசந்தை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் குழு இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன்…
திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். என்று திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் விலை வாசியை உயர்த்திய…
பண்ரூட்டி ராமச்சந்திரனை சந்தித்த ஓபிஎஸ்…
நேற்று அதிமுகவின் அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமசந்திரனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து, அதிமுகவில் இருந்து நீக்கி ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இந்த நிலையில், ஓபிஎஸ் சென்னை அசோக் நகரில் உள்ள பண்ரூட்டி ராமச்சந்திரனின் இல்லத்தில் அவரை சந்தித்து…
நீலகிரி எம்.பி ஆ.ராசா.. நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு..!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், ஊட்டியில் திமுகவின் கட்சி கொடியேற்றும் விழா நடக்க இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சிகளில் திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா கலந்துகொள்ள இருப்பதாகவும் மாவட்ட திமுக சார்பில் கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, திமுக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில்…