• Fri. Apr 19th, 2024

அரசியல்

  • Home
  • நாகர்கோவில் உள்ள பாஜக தலைமை தேர்தல் அலுவலகத்தில் பொன். இராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார்

நாகர்கோவில் உள்ள பாஜக தலைமை தேர்தல் அலுவலகத்தில் பொன். இராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார்

நாளை(மார்ச்30)முதல் திறந்த வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்க போவதாகவும். வாக்கு பதிவுக்கு கால அவகாசம் மிகவும் குறைவாக இருப்பதால்.இரண்டு நாட்களுக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும். கூட்டணி கட்சியை சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.…

தமிழகத்தில் அமித்ஷா இரண்டு நாட்கள் தேர்தல் பிரசாரம்

தமிழகத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.ஏப்.,19ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தலைவர்கள் மாநிலம் முழுவதும்…

664 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 1749 வேட்புமனுக்களில், 664 வேட்புமனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது. 1085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக நாகை தொகுதியில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து…

உதயநிதி செங்கலை தூக்கிக்கொண்டு மூன்றாண்டு காலத்தை வீணடித்து விட்டார்- எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது;விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள்…

அதிமுக புதிய பிரச்சார பாடல் வெளியீடு

மதுரையில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பாடலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். ஒற்றை விரலால் சொல்லி அடிப்போம் இரட்டை இலைக்கே வாக்களிப்போம்” என்ற வாசகத்துடன் துவங்கும் இப்பாடலில்…

தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது- செல்லூர் ராஜூ

மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ: தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் அதன் முன்னோட்டமாக நாடாளுமன்ற தொகுதிகளில் 40…

குமரியில் சீமான் பிரச்சாரம்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குமரி மாவட்டத்தில் இன்று அவரது பிரச்சாரத்தை அருமனையில் தொடங்கினார். அதனை தொடர்ந்து, அழகிய மண்டபம் குளச்சல் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில், கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மரியஜெனிபர், விளவங்கோடு இடைத்தேர்தலில்…

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில், கட்சியின் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி.

அப்போது பேசிய அவர், “கோவையில் மக்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. உதயநிதி ஸ்டாலின் கல்லை எடுத்து காட்டுவது, போட்டோ எடுத்து காட்டுவது என‌ கவன ஈர்ப்பிற்காக தேவையில்லாததை செய்து கொண்டுள்ளார். கோவையில் உள்ள சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து வருகின்றன.திமுக அரசின்…

சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை மனு

தேர்தல் பரப்புரை மேற்கொள்ள சிவகாசி வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் நேரில் சந்தித்து பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்தும், பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியும், கோரிக்கை மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து…

வேட்புமனு சர்ச்சை தொடர்பாக அண்ணாமலை செய்தியளர் சந்திப்பு

கோவை காளப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் நடந்த 100% வாக்களிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் பேட்டி. வேட்பு மனு தாக்கல் குறித்த கேள்விக்கு அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியாமல் எப்பொழுதும் வழக்கமான டிராமா வேற்று…