• Fri. Mar 29th, 2024

அரசியல்

  • Home
  • சனாதன எதிர்ப்பால் 3 மாநிலத் தேர்தல்களில் சரிந்து விழுந்த காங்கிரஸ்..!

சனாதன எதிர்ப்பால் 3 மாநிலத் தேர்தல்களில் சரிந்து விழுந்த காங்கிரஸ்..!

சனாதன எதிர்ப்பின் விளைவாக மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் சரிவைச் சந்தித்துள்ளதுகடந்த செப்டம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது,“சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்.…

பாஜக வெற்றி பெற்றதை பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..,

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் சத்தீஸ்கர் மத்திய பிரதேசம் மிசோரம் ராஜஸ்தான் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் நான்கு மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியது. இதில் சத்தீஸ்கர் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மூன்று…

இந்தியா கூட்டணியின் குறிக்கோளை நிறைவேற்றும் 5 மாநில தேர்தல் முடிவுகள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்…

பா.ஜ.கவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் அமையும் என நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள்…

விஜயகாந்த் நலம்வேண்டி திருப்பரங்குன்றம் முருகனுக்கு பால் அபிஷேகம்..,நிர்வாகிகள் மனம்உருகி வழிபாடு…

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் உடல் நிலை சரி இல்லாததால் மருத்துவமனையில் தொடர்ந்து 15 நாட்கள் சிகிச்சை பெற்று வருவதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் உடல் நலம் பெற மனம்உருகி வேண்டி வழிபாடு…

குருவிகுளத்திற்கு ஒன்றிய செயலாளர் யார்? உண்மையை உடைக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்..!

அஇஅதிமுக வின் பூத்து கமிட்டிக்கான வேலை மிக மும்மராமாக நடந்து கொண்டு வரும் வேலையில் குருவிகுளத்தில் உள்ள வடக்கு ஒன்றிய செயலாளர் யார்? என்ற பரபரப்பு அங்கு உள்ள ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறது. தென்மாவட்டங்களிலேயே எப்போதுமே பரபரப்புக் கொண்டிருக்கும்…

அம்மாவை ஸ்டாலின் பாராட்டியது அரசியல் உள்நோக்கம் உள்ளது.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…

பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த பிரபல நடிகை..!

நடிகை விஜயசாந்தி பா.ஜ.க.வில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் மேடக் எம்.பி.யும், மூத்த திரைப்பட நடிகையுமான விஜயசாந்தி முன்பு பாஜகவில் இருந்தார். பாஜகவில் அவருக்கு உரிய முக்கியத்துவத்தை தரவில்லை எனவும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கூட அவருக்கு…

மத்தியப்பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுமா..!

மத்தியப்பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப்பிரதேச தேர்தல் நிலவரம்படி, மொத்தமுள்ள, 230 சட்டமன்ற தொகுதிகளில்,…

சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு..!

சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க…

ஓ.பி.எஸ். தரப்புக்கு அதிமுக கொடியை பயன்படுத்த தடை..!

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக கொடி, அலுவலக முகவரியை பயன்படுத்த தடை, என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியதையடுத்து முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.