தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை தராத இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள்..!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஆர்பிஐ அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று காலை குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர்…
உ.பி.யில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அமைச்சரின் மகன்
உத்தரப்பிரதேச அமைச்சரும் ஷிகார்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான அனில் ஷர்மாவின் மகன், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து அமைச்சரிடம், தேர்தல் நடத்தும் அதிகாரி…
கம்பம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., வுக்கு கொரோனா..!
தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாக அவருக்கு லேசான இருமல், சளி தொந்தரவு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, கொரோனா தொற்று பயத்தால், அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி…
மதுரையில், 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்!
மதுரை மாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில், தேசிய கொடியை ஏற்றிவைத்த ஆட்சியர் அனீஷ்சேகர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். மேலும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட…
மதுரையில், பிஜேபி நிர்வாகி மீது பணமோசடி புகார்!
மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்த தனபால், ரேணுகாதேவி உள்ளிட்ட பல பேரிடம் மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும், மேலும் திருச்சி, திண்டுக்கல் மற்றும் பல மாவட்டங்களிலும் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுப்ட்டு வந்ததாகவும், பிஜேபி…
பத்மபூஷன் விருதை நிராகரித்த புத்ததேவ் பட்டாச்சாரியா
சமூக சேவை, பொது நிர்வாகம் , இலக்கியம் , கல்வி , தொழில்நுட்பம் , அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த நூற்று இருபத்தி எட்டு பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. 2022-ம் ஆண்டுக்கான இந்த…
பஞ்சாப்பிற்கு பயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி…பொற்கோவிலில் தரிசனம்
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதில், 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப்பில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 20ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இம்முறை ஆளும் காங்கிரஸ் கட்சி…
மீண்டும் ஆண்மை சர்ச்சை – அதிமுகவை சீண்டும் நயினார் நாகேந்திரன்
சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச கூடிய ஒரு அதிமுகவை பார்க்க முடியவில்லை என்றும் மக்கள் பிரச்சனைகளை பாஜக தான் தைரியமாக பேசி வருவதாக பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் லாவண்யா மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும்…
விருதுநகரில் மொழிப்போர் தியாகிகளுக்கு புகழஞ்சலி!
விருதுநகரில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பாக, செயலாளர் வேங்கை மார்பன் மொழிக்காக இன்னுயிர் ஈத்த தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்! மேலும் இந்நிகழ்வின்போது… விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்…
அம்பேத்கர், பகத்சிங் படங்களுக்கு மட்டுமே அனுமதி! – அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் அரசு அலுவலங்களில் முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை வைக்கமாட்டோம் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.. இனி அரசு அலுவலங்களில் முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை வைக்க மாட்டோம் என்று குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில்…