குமரி மாவட்ட மக்களின் கோரிக்கை யை.கடந்த நான்கு ஆண்டுகளாக புறக்கணிக்கும் ஒன்றிய அரசு மக்கள் பிரதிநிதிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையத்தில்.குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ்,ஆர்.ராஜேஸ் குமார்.குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள், ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள், மற்றும் வட்டார தலைவர்கள். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவு அணித் தலைவர்கள், பெண்கள் அமைப்பினர் என 2000_க்கும் அதிகமாக பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் இரயில்வே துறை அமைச்சர்களிடம்.காலம் சென்ற குமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார்,அவரது மரணத்தை தொடர்ந்து,குமரி மக்களவை உறுப்பினரான விஜய் வசந்தும். இரயில்வே துறை அமைச்சர்,அதிகாரிகளிடம் தொடர்ந்து வைத்த கோரிக்கைகள். நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமை வேளாங்கண்ணிக்கு இரயில் இயங்கவேண்டும்.

ஹைதராபாத் சார்மினார் இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.தாம்பரம்_நாகர்கோவில் தினசரி இரயில் இயங்கவேண்டும் கொரோனாவுக்கு முன்பு இருந்தது போல் . ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்.நாகர்கோவில் டவுன் இரயில் நிலையத்தை மேம் படுத்த வேண்டும்.காலதாமதகா நடைபெறும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற குமரி மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாது காலம் கடந்தும் ஒன்றிய அரசின் பொருப்பின்மைக்கு காரணமாக இருக்கும் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் ரயில் நிலையம் முன்பு நடை பெற்றது.
விஜய் வசந்த் எம்பி பேட்டி குமரி மாவட்டத்தில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்யும் மக்களுக்கு. நியாயமான உரிமைகளை கொடுக்க கூடாது என்பதே மோடி அரசின் நிலைப்பாடக உள்ளது.எப்போதும் சம்பந்தப்பட்ட அமைச்சர்,அதிகாரிகளை பார்த்து மனு கொடுத்தாலும் முறையான பதிலை சம்பந்தப்பட்டவர்கள் சொல்லுவதில்ல.இத்தகைய நிலையே நீடித்தால்.குமரி மாவட்ட காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள்.மோடி அரசிற்கு எதிராக மிகப் பெரிய மக்கள் போராட்டத்தை காங்கிரஸ் பேர் இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் என விஜய் வசந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]