• Thu. Apr 25th, 2024

அரசியல்

  • Home
  • டெண்டர் முறைகேடு.. எடப்பாடிக்கு திமுக வைத்த செக்..

டெண்டர் முறைகேடு.. எடப்பாடிக்கு திமுக வைத்த செக்..

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதையடுத்து விரைவில் வழக்கு விசாரணக்கு வரும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நெடுஞ்சாலை…

அகில இந்திய சட்ட உரிமை கழகம் சார்பாக தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

அகில இந்திய சட்ட உரிமை கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று அகில இந்திய சட்ட உரிமை கழகம் நிறுவனத் தலைவர் ராஜ்குமார் பாண்டியன் ஆலோசனைப்படி…

மின் கட்டண உயர்வு காரணமாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு..

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தமிழக அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக ஆளும் திமுக…

திரௌபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம்…

நான் ஜனாதிபதி ஆனது ஜனநாயகத்தின் சக்தி- திரெளபதி முர்மு

இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற திரெளபதி முர்மு நான் ஜனாதிபதியானது ஜனநாயகத்தின் சக்தி என தனதுதுவக்க உரையில் பேசியுள்ளார்.நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரெளபதி முர்மு இன்று பதவியேற்றார். பதவியேற்ற பிறகு அவர் தனது முதல் உரையை ஆற்றினார். அவர் பேசியதாவது:- ஜனாதிபதியாக பதவியேற்றது…

தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தும் அதிமுக.. தேனியில் மட்டும் ஒத்திவைப்பு…

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம், ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனியில் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீட்டு…

ஜனாதிபதியாக பதவியேற்றார் திரெளபதி முர்மு

இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திரெளபதி முர்மு பதிவியேற்றுக்கொண்டார்.புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. பதவியேற்புக்கு முன்னதாக, மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரெளபதி முர்மு மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். ஜனாதிபதி பதவியை நிறைவு…

இலங்கை அதிபர் அலுவலகம் இன்று மீண்டும் திறப்பு!!

போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, இலங்கை அதிபர் அலுவலகம் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.பொருளாதார நெருக்கடியால் ஆத்திரம் அடைந்த மக்கள் கடந்த 9ஆம் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடி அங்கேயே சில…

குடியரசுத் தலைவரை அவமதித்தாரா பிரதமர்? – VIRAL VIDEO..,

குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்திற்கு நடந்த பிரிவு உபசார விழாவில் பிரதமர் மோடி குடியரசு தலைவரை அவமதித்ததாக சொல்லப்படுகிற வீடியோ வைரலாகிவருகிறது.குடியரசுத் தலைவராக பதவிக்காலம் முடிந்து வெளியேறும் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா…

பதவியேற்புக்கு முன் காந்தி நினைவிடத்தில் மரியாதை செய்ய இருக்கும் திரௌபதி முர்மு…

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இன்று அவர் பதவியேற்கிறார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணி அளவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.…