அதிமுகவில் இணைந்த திமுக கழக பொருளாளர்!
விருதுநகரில், திமுக அனுப்பங்குளம் கிளை கழக பொருளாளராக பதவி வகித்த வெங்கட்ராமன் அக்கட்சியில் இருந்து விலகி, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரனை சந்தித்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
போலீஸ் தேடி போனதுக்குலாம் கால ஒடச்சிக்கிட்டேங்களே… சிரிக்கும் திமுக…கொதிக்கும் அதிமுக
உள்ளாட்சி தேர்தலில் போட்டி போட்டு ஜெயிக்க பாருங்க… ஓவர் கான்பிடண்ட் ஒடம்புக்கு ஆகாது சண்முகக்கனி … நீங்க பேசுன பேச்சுக்கு எங்க போலிஸ் தேடி போன உடனே எஸ்கேப் ஆகுறது எப்படின்னு நெனச்சி கால ஒடச்சிக்கிட்டது உங்களுக்கே நல்லாருக்கா என்று விருதுநகர்…
தனி வார்டாம்…வேட்பாளரின் அறியாமை
தனி வார்டு என்பதைக் கூட அறியாமல் அறிவிக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர். வேட்புமனு தாக்கல் செய்ய வந்து திரும்பி சென்றார். விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 32,29,11,14 ஆகிய 4 வார்டுகளில் மட்டும் போட்டியிட வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி…
விதிகளை மீறி கொண்டு சென்ற 2 லட்சம் பணம் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கணேஷ்நகர் பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,10,110 பணம் பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில்…
அகில இந்திய சட்ட உரிமை கழக தேனி மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கா.விலக்கு தனியார் மண்டபத்தில் அகில இந்திய சட்ட உரிமை கழக தேனி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய கழக தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.மாநில கழக அமைப்புச் செயலாளரும் தேனி…
ஓவர் கான்பிடண்ட் ஒடம்புக்கு ஆகாது…ம்ம்க்கும்..சண்முகக்கனி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக கிழக்கு மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மேலும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய சாத்தூர் கிழக்கு ஒன்றியச்செயலர்…
சிறப்பு பேரவை தொடர்-மாலை 6 மணிக்கு அறிவிப்பு
சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பற்றி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.இந்த சட்டமன்ற…
ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால். . குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அனுப்பி வைத்தது. ஐந்து மாதம் கிடப்பில் போட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பி…
ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள், மேலூா், திருமங்கலம், உசிலம்பட்டி நகராட்சிகளில் 78 வார்டுகள், 9 பேரூராட்சிகளில் 144 வார்டுகள் என மொத்தம் 322 வார்டு உறுப்பினா் பதவிகளுக்குத்…
தனது கடமையை ஆளுநர் செய்யவில்லை – முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில்,அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில்…