• Sat. Apr 20th, 2024

அரசியல்

  • Home
  • இபிஎஸ் கோட்டையில் விழுத்த பெரிய ஓட்டை

இபிஎஸ் கோட்டையில் விழுத்த பெரிய ஓட்டை

இபிஎஸ் கோட்டை என கூறப்படும் சேலத்தில் இருந்து அதிமுகவினர்200 பேர் தங்கள் ஆதரவை ஓபிஎஸ்க்கு தெரிவித்துள்ளனர்.ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அதிமுகவில் பதவிக்கான பஞ்சாயத்து தொடங்கியது.இந்த விவகாரத்தில், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களை எடப்பாடி பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததால், அதிமுகவின் இடைக்கால…

மின்சார சட்டத்திருத்தம்- தி.மு.க. எதிர்ப்பு

மின்சார சட்டத்திருத்தம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது.நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் மின்சார சட்டத்திருத்த மசோதா-2022 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பல ஷரத்துகள் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.…

கல்வி உதவித்தொகையை பறிப்பதா? மத்திய அரசுக்கு கார்கே கண்டனம்

8-ம் வகுப்பு வரையில் படிக்கிற மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தி உள்ளது.1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கிற சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இதையொட்டி பிறப்பித்த…

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியா..?ஸ்டாலின் பேச்சு

கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்; அதை, நான் பார்த்துக் கொள்கிறேன் என, திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சுதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு முதல் முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

பாஜகவால் எங்களை மிரட்ட முடியாது- ஜெயக்குமார்

பாஜகவால் தங்களை மிரட்டவோ,பணியவைக்கவோ முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சூளுரைத்துள்ளார். எங்களுக்கென்று தனித்துவம் இருக்கிறது. எங்களைப் பணிய வைப்பது எப்போதும் யாராலும் முடியாத விஷயம் .நாங்கள் பந்து மாதிரி எங்களை அடிக்க..அடிக்க… மேலே எழுந்து கொண்டேயிருப்போம்.எத்தனை வழக்குகளை தொடுத்தாலும் சட்டத்தின்…

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.அண்மையில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகம் சீர்கேடான நிலையில் இருந்ததாகவும், பாதாளத்தில் தள்ளப்பட்டு இருந்ததாகவும் பேசியுள்ளார். அதற்கு பதிலளித்த எடப்பாடி…

திருவண்ணாமலை கோவில் சிலை சேதம்- அண்ணாமலை கண்டனம்

கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்காக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.புகழ்மிக்க திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்காக, கோபுரத்தில் இருந்த இறைவனின் திருமேனியான சிலை உடைக்கப்பட்டு உள்ளது. பெரும்பான்மை தமிழர்களை அவமானப்படுத்தினால், சிறுபான்மையினர் மகிழ்ச்சி அடைவார்கள்…

அரசு மருத்தவமனையில் அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்யக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்பாட்டத்தின் போது மாவட்ட மருத்துவ மனையாக…

திமுக அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன். இவர், நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென நெஞ்சுவலி…

யாக சாலையை அகற்ற வலியுறுத்தி திராவிட விடுதலைக் கழகம் போராட்டம்

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அதனை ஒட்டி ஈரோடு மாநகராட்சி வளாகத்தின் உள் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே திராவிட விடுதலைக்…