• Thu. Apr 25th, 2024

அரசியல்

  • Home
  • ஆளுநர் ரவியை கண்டித்து கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ரவியை கண்டித்து கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மதுரை தெற்கு வாசல் பகுதியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி யைகண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் . ஆர்ப்பாட்டத்தில் காரல் மார்க்ஸ் குறித்து அவதூறா பேசி வரும் தமிழ்நாடு ஆளுநர் ரவி கண்டித்து…

சேலத்தில் இபிஎஸை – ஐஜேகே கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் சந்தித்து வாழ்த்து

சேலத்தில் ஐஜேகே கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களித்தால் அதிமுக வெற்றி பெறும் என்று இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் நம்பிக்கை தெரிவித்தார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில்…

சோழவந்தான் அருகே ஜெயலலிதா பிறந்த நாள் விழா

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடி மங்கலம் கிளை கழகம் சார்பாக கிளை செயலாளர் ராஜபாண்டி தலைமையில் அதிமுக மூத்த…

ஒன்றரை கோடி தொண்டர்களும் ஓபிஎஸ் பின்னால் தான் இருக்கிறார்கள்- ஐயப்பன் எம்எல்ஏ பேட்டி

ஒன்றரை கோடி தொண்டர்களும் அண்ணன் ஓபிஎஸ் பின்னால் தான் இருக்கிறார்கள், வருகின்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள், அதன் மூலம் தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். – ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் பேட்டிமுன்னாள் முதல்வர்…

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா..?
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி சவால்..!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு செய்த சாதனைகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயார், நீங்கள் தயாரா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ் தென்னரசுக்கு இரட்டை…

ஈரோடு கிழக்கில் இன்று மாலை பிரச்சாரம் நிறைவு..!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அலுவலர் சிவக்குமார், வாக்காளர்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக…

தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு!!

அதிமுக பொதுக்குழு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சட்ட…

அரசியலில் ஓ.பி.எஸ்-ன் எதிர்காலம் ஜீரோ தான் – ஜெயக்குமார்

ஓபிஎஸின் எதிர்காலம் அரசியிலில் இனி ஜீரோ தான் என அதிமுக கமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.…

ராஜாஜியின் கொள்ளுப்பேரன் காங்கிரசில் இருந்து விலகல்..!

இந்தியாவின் முதல் கவர்னரான ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார்.இது தொடர்பாக அவர் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நான்…

ஓபிஎஸ் அணி ஈரோடு மாவட்ட செயலாளர் இபிஎஸ் அணியில் இணைந்தார்

ஓபிஎஸ் அணி ஈரோடு மாவட்ட செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியை நேரில் சந்தித்து தொணடர்களுடன் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் டி. முருகானந்தம் தலைமையில், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஏஎல். தங்கராஜ்,…