• Fri. May 3rd, 2024

ஜனநாயக கடமை ஆற்றினார் திருச்செங்கோடு ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல்

ByNamakkal Anjaneyar

Apr 19, 2024

திருச்செங்கோடு ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல் வட்டூர் பெத்தாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள 112 ஆம் என் வாக்குச்சாவடியில் மதியம் 12.30 மணிக்கு வாக்களித்தார். அமைதியான முறையில் அனைத்து தரப்பு மக்களும் வாக்களித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *