• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மருத்துவம்

  • Home
  • கோவை ஆர்.எஸ்.புரம் ராவ் மருத்துவமனையில் நவீன வசதிகள் கொண்ட புதிய மகப்பேறு பிரிவு

கோவை ஆர்.எஸ்.புரம் ராவ் மருத்துவமனையில் நவீன வசதிகள் கொண்ட புதிய மகப்பேறு பிரிவு

கோவை ஆர்.எஸ்.புரம் ராவ் மருத்துவமனையில் பிங்க் வண்ணத்தில், அழகிய ரம்மியமான சூழலுடன் நவீன வசதிகள் கொண்ட புதிய மகப்பேறு பிரிவு துவங்கப்பட்டது. கர்ப்ப கால நேரங்களில் பெண்கள் நல்ல உணவுகளை சாப்பிடுவதோடு, மகிழ்ச்சியான,ஆறுதலான தருணங்களில், ரம்மியமான சூழ்நலைகளில் இருப்பதால்,ஆரோக்கியமான குழந்தை பெற…

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சியினர் ரத்ததானம்

நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை ஒட்டி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர்…

2025க்குள் இந்தியாவில் காசநோயை ஒழிப்பது சாத்தியமில்லை!-

இந்திய அரசு சாசநோயால் ஏற்படும் பாதிப்புகள்,உயிரிழப்புகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,2025க்குள் காசநோயை ஒழிப்பது குறித்து திட்டங்களை மேற்கொண்டாலும்,நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக காசநோயை கட்டுப்படுத்தும் திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன.  2015ல் இந்தியாவில்…

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று ஜூன் 3 முதல் ஜூன் 21ம் தேதி மாலை 5 மணி வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://adm.tanuvas.ac.in/ மூலமாக பெறப்படுகிறது.தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு…

இனி ஒரு மணி நேரத்தில் கட்டணமில்லா சிகிச்சைக்கு ஒப்புதல்

மருத்துவக் காப்பீடு பெற்ற பயனரிடமிருந்து கோரிக்கை வரப்பெற்ற ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைகளில் கட்டணமில்லாத சிகிச்சை கிடைப்பதை காப்பீட்டு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுக் கழகம் அறிவுறுத்தியிருக்கிறது.அதுபோல, மருத்துவமனையிலிருந்து பயனாளர் வீடு திரும்புவதற்கான…

புகைபிடிப்போரில் 80% நபர்கள் மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் வலியுறுத்தல்

புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் பரிசோதனையை ஒவ்வொரு ஆனமாக புகை பிடிக்கும் நபர்கள் செய்து கொள்வது முக்கியம் விசோதனை பிரிங்காக குறைவான மருந்து அளவு கொண்ட ஒரு சிடி பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம்…

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்ப பெற அஸ்ட்ராஜெனகா நிறுவனம் முடிவு

உலகம் முழுவதும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தியதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவ்வூசியை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை 17 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றி, முகத் தோற்றத்தையும் மீட்டெடுத்து சாதனை!

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிபுணர்கள், தாக்குதலுக்கு ஆளான 17 வயது சிறுவனுக்கு எட்டு மணி நேரம் அவசர அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உயிரை காப்பாற்றி, அவரது முகத் தோற்றத்தையும் உறுப்புகளின் செயல்பாடுகளையும் முழுமையாக மீட்டெடுத்து…

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது.அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனையானது, வாடிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமமக்களின் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தி வரும் சூழ்நிலையில் மருத்துவமனையில் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் போதிய அளவிற்கு இல்லாததால், மருத்துவமனைக்கு…

மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், மார்ச் 3ஆம் தேதியன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில்…