• Fri. Jun 9th, 2023

மருத்துவம்

  • Home
  • பூஸ்டர் டோஸுக்கு கோவாக்சின் பாதுகாப்பானது!

பூஸ்டர் டோஸுக்கு கோவாக்சின் பாதுகாப்பானது!

பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவன இயக்குனர் விளக்கம் தெரிவித்துள்ளார். கொரோனாவை தொடர்ந்து புதிய வகை Omicron வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் உலக…

மொத்த இறப்பு எண்ணிக்கையில் 94% பேர் தடுப்பூசி போடாதவர்கள்- மும்பை மாநகராட்சி

கொரோனா தொற்றால் கடந்த 11 மாதங்களில் மும்பை மாநகராட்சியில் இறந்த 4575 நபர்களில் 6% அல்லது 255 பேர் கொரோனா தொற்றுக்கு எதிராக குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டவர்கள் என்று மும்பை மாநகராட்சி தரவுகள் கூறுகின்றன. ஜனவரி 16ம்…

மால்னு பிராவிர் மாத்திரையில் பாதுகாப்பு குறைபாடுகள்- ஐ.சி.எம்.ஆர்

கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைவாக உள்ளவர்கள் மால்னு பிராவிர் மாத்திரையை டாக்டர்கள் பரிந்துரையின்படி எடுத்துக் கொள்ளலாம் என இந்திய மருந்துகள் தர கட்டுப்பாடு இயக்குனரகம் தெரிவித்து இருந்தது. ஆனால் இந்த மாத்திரை பாதுகாப்பு சார்ந்த குறைபாடுகளை கொண்டு இருப்பதாக இந்திய ஆராய்ச்சி…

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 24,000 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,60,70,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 442 ஆக…

பிணிகள் போக்கும் அரு மருந்தாம் கீரைகள்!

புளிச்ச கீரைநுரையீரலை வலுப்படுத்தி சுவாசத்தை சீர் செய்யும் கீரை புளிச்சகீரை. புளிப்பு ருசியுடைய இந்தக்கீரைக்கு சுக்காங் கீரை என்ற பெயரும் உண்டு. தேகத்திற்கு மிக்க வலுவைத் தரும். தீராத பித்தத்தை போக்கும். ரத்த பேதியை சரி செய்யும். பெண்களுக்கு வரும் மார்புப்…

தூக்கத்தை தொலைத்த இளம் இந்தியா

அண்மையில் 39 வயது நிரம்பிய ஒரு மென்பொறியாளர் நள்ளிரவில் நெஞ்சுவலியுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரணம், கடுமையான மாரடைப்பு. இதுபோல் பணி ஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசு அலுவலர் அதிகாலையில் நெஞ்சு பாரமாக இருப்பதாகவும், மூச்சுவிடச் சிரமப்படுவதாகவும் மருத்துவமனைக்கு வந்தார்.…

பிணிகளை போக்கும் கற்பூரவல்லி இஞ்சி டீ!

கற்பூரவல்லியை நுகர்ந்தாலே பிணி அண்டாது என்பார்கள். அதனால்தான் வீட்டுக்கு வீடு கற்பூரவல்லியை வளர்ப்பது வழக்கம்! ஆனால் இன்றைய நவீன சூழலில் செடி வளர்க்க நேரமில்லை. இடமும் இல்லை. எனவே இதுபோன்ற பருவக் காலங்களில் கடைகளிலேயே கற்பூரவல்லி இலைகள் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை…

அமைதியான மாரடைப்புக்கு காரணம் என்ன?

அமைதியான மாரடைப்பு யாரையும் பாதிக்கலாம், ஆனால் நீங்கள் வயதாகி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கணிசமாக அதிக ஆபத்து உள்ளது. வலிப்பு முற்றிலும் அறிகுறியற்றதாக இருக்கலாம், அல்லது மார்பில் லேசான வலியை நீங்கள் உணர்ந்திருக்கலாம், அதாவது அமில மறுஉருவாக்கம் அல்லது லேசான வலி…

பிற நோய்களில் இருந்து பாதுகாக்கும் கொரோன தடுப்பூசி – மகிழ்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு…

கொரோனா வைரசின் வீரியத்தைக் குறைக்க தற்போது உலக நாடுகள் அனைத்திலும், கோவிட் 19 தடுப்பூசிகள் போடப்பட்டுவருகிறது. இந்நிலையில் போடப்படும் தடுப்பூசி என்னென்ன மாற்றங்களை உடலில் தருகிறது என, அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழக பீன்பெர்க் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி…

மனிதனின் சிறுநீரகத்திற்க்கு பதில் பன்றியின் சிறுநீரகம் – மருத்துவர்கள் சாதனை…

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒரு நபரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது. அவருடைய குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்று மருத்துவ விஞ்ஞானிகள் பன்றியினுடைய சிறுநீரகத்தை பொருத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சிறுநீரகம் மூளைச் சாவடைந்த…