• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • குறுந்தொகைப் பாடல் 13:

குறுந்தொகைப் பாடல் 13:

மாசறக் கழீஇய யானை போலப்பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்நோய்தந் தனனே தோழிபசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே. பாடியவர்: கபிலர்திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:தலைவனோடு கூடி மகிழ்ந்திருந்த தலைவி, சிலநாட்களாகத் தலைவனைக் காணாததால் வருந்துகிறாள். குவளை மலர் போன்ற…

குறுந்தொகைப் பாடல் 12:

எறும்பி யளையிற் குறும்பல் சுனையஉலைக்கல் அன்ன பாறை ஏறிக்கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்கவலைத் தென்பவர் சென்ற ஆறேஅதுமற் றவலங் கொள்ளாதுநொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே. பாடியவர்: ஓதலாந்தையார்திணை : பாலை பாடலின் பின்னணி:தலைவியைப் பிரிந்து, கடத்தற்கரிய பலை நிலத்தில் தலைவன் சென்று…

குறுந்தொகைப் பாடல் 11:

கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்பாடில கலிழும் கண்ணொடு புலம்பிஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கேஎழுவினி வாழியென் னெஞ்சே முனாஅதுகுல்லைக் கண்ணி வடுகர் முனையதுபல்வேற் கட்டி நன்னாட் டும்பர்மொழிபெயர் தேஎத்த ராயினும்வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே. பாடியவர்: மாமூலனார்திணை: பாலை பாடலின் பின்னணி:தலைவன் தமிழ்நாட்டிற்கு…

ஐபிஎஸ் அதிகாரிக்கு ஒதுக்கிய வீட்டை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி

கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு ஒதுக்கிய வீட்டை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்ய அகாடமி விருதுகள் பெற்று தமிழுக்கு…

குறுந்தொகைப் பாடல் 10:

யாயா கியளே விழவுமுத லாட்டிபயறுபோ லிணர பைந்தாது படீஇயர்உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்காஞ்சி யூரன் கொடுமைகரந்தன ளாகலின் நாணிய வருமே. பாடியவர்: ஓரம்போகியார்திணை: மருதம் பாடலின் பின்னணி:பரத்தையோடு தொடர்பு காரணமாகத் தலைவியைப் பிரிந்து வாழ்ந்த தலைவன், இப்பொழுது தலைவியைக் காண வருகிறான்.…

குறுந்தொகைப் பாடல் 9:

யாயா கியளே மாஅ யோளேமடைமாண் செப்பில் தமிய வைகியபெய்யாப் பூவின் மெய்சா யினளேபாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்தண்ணந் துறைவன் கொடுமைநம்மு னாணிக் கரப்பா டும்மே. பாடியவர்: கயமனார்திணை: நெய்தல் பாடலின் பின்னணி: பரத்தையிடமிருந்து…

குறுந்தொகைப் பாடல் 8:

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்பழன வாளை கதூஉ மூரன்எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்கையும் காலும் தூக்கத் தூக்கும்ஆடிப் பாவை போலமேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே பாடியவர்: ஆலங்குடி வங்கனார்திணை: மருதம் பாடலின் பின்னணி:ஒரு தலைவன் தன் மனைவியைவிட்டுச் சிலகாலம் ஒரு பரத்தையோடு…

குறுந்தொகைப் பாடல் 7:

வில்லோன் காலன கழலே தொடியோள்மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்யார்கொல் அளியர் தாமே ஆரியர்கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கிவாகை வெண்ணெற் றொலிக்கும்வேய்பயில் அழுவம் முன்னி யோரே. பாடியவர்: பெரும்பதுமனார்திணை : பாலைபாடலின் பின்னணி: ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். அவர்கள் திருமணம்…

குறுந்தொகைப் பாடல் 6:

நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்தினிதடங் கினரே மாக்கண் முனிவின்றுநனந்தலை யுலகமுந் துஞ்சும்ஓஒர்யான் மன்ற துஞ்சா தேனே. பாடியவர்: பதுமனார்திணை: நெய்தல் விளக்கம் :தலைவன் திருமணச் செலவுக்குப் பொருளீட்டப் பிரிந்தான். அந்தப் பிரிவைத் தலைவியால் தாங்கமுடிவியவில்லை. தலைவி தோழியிடம் கூறுகிறாள். பொருள்;“இருட்டை உடையது…

குறுந்தொகைப் பாடல் 5:

பாடியவர் : நரிவெரூ உத்தலையார்திணை: நெய்தல் பொருள்: