இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 224 அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,‘பின்பனி அமையம் வரும்’ என, முன்பனிக்கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;‘புணர்ந்தீர் புணர்மினோ’ என்ன, இணர்மிசைச்செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்‘பிரியலம்’ என்று, தௌத்தோர் தேஎத்து,இனி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 223: இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி,பகலும் வருதி, பல் பூங் கானல்;இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள்அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால் எல்லி வம்மோ! – மெல்லம் புலம்ப!சுறவினம் கலித்த…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 222: கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினைவடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்கை புனை சிறு நெறி வாங்கி, பையென,விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று,பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்செலவுடன் விடுகோ தோழி!…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 221: மணி கண்டன்ன மா நிறக் கருவிளைஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், நீர் அணிப் பெரு வழி நீள்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 220: சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி,உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்,பெரிதும் சான்றோர்மன்ற – விசிபிணி முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,‘ஊரேம்’ என்னும் இப்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 219: கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்பழ நலம் இழந்து பசலை பாய,இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்புலவேன் வாழி தோழி! சிறு கால்அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்கங்குல் மாட்டிய…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 219: கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்பழ நலம் இழந்து பசலை பாய,இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்புலவேன் வாழி – தோழி! – சிறு கால்அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் பெரு மீன் கொள்ளும்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 218: ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும்நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்;ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர்கூறிய பருவம் கழிந்தன்று; பாரியபராரை வேம்பின் படு சினை இருந்தகுராஅற்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 217: இசை பட வாழ்பவர் செல்வம் போலக்காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம்,இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலதுகருங் கால் வேங்கை ஊறுபட மறலி,பெருஞ் சினம் தணியும் குன்றநாடன்நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்துஊடல் உறுவேன்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 216: துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;கண்ணுறு விழுமம் கை போல் உதவி,நம் உறு துயரம் களையார்ஆயினும்,இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே; எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,ஏதிலாளன்…