இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 233:கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்றுமட மா மந்தி மாணா வன் பறழ்,கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்பெருங் கல் நாடனை அருளினை ஆயின்,இனி என கொள்ளலை மன்னே; கொன் ஒன்றுகூறுவென் வாழி தோழி! முன்னுறநாருடை நெஞ்சத்து…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 232: சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்குளவித் தண்கயங் குழையத் தீண்டிச்சோலை வாழை முணைஇ அயலதுவேரல் வேலிச் சிறுகுடி அலறச்செங்கால் பலவின் தீம்பழ மிசையும்மாமலை நாட தாமம் நல்கெனவேண்டுதும் வாழிய எந்தை வேங்கைவீயுக விரிந்த முன்றில்கல்கெழு பாக்கத்து அல்கினை செலினே.…
நற்றிணைப் பாடல் 232:
சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்குளவித் தண்கயங் குழையத் தீண்டிச்சோலை வாழை முணைஇ அயலதுவேரல் வேலிச் சிறுகுடி அலறச்செங்கால் பலவின் தீம்பழ மிசையும்மாமலை நாட தாமம் நல்கெனவேண்டுதும் வாழிய எந்தை வேங்கைவீயுக விரிந்த முன்றில்கல்கெழு பாக்கத்து அல்கினை செலினே. பாடியவர்: முதுவெங்கண்ணனார்திணை: குறிஞ்சி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 231: மை அற விளங்கிய மணி நிற விசும்பில்கைதொழும் மரபின் எழு மீன் போல,பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்துறை புலம்பு உடைத்தே தோழி! பண்டும்,உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,பெரும்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 230: முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை,கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை,கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது,குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும்கயற்கணம் கலித்த பொய்கை ஊர!முனிவு இல் பரத்தையை எற்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 229: ”சேறும், சேறும்” என்றலின், பல புலந்து,”சென்மின்” என்றல் யான் அஞ்சுவலே;”செல்லாதீம்” எனச் செப்பின், பல்லோர்நிறத்து எறி புன் சொலின் திறத்து அஞ்சுவலே;அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு,அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து,இழை அணி ஆகம் வடுக்…
நற்றிணைப் பாடல் 228:
என் எனப்படுமோ தோழி! மின்னு வசிபுஅதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர,கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்,பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்துஅருளான் கொல்லோ தானே கானவன்சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்,வெறி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 227: அறிந்தோர் ”அறன் இலர்” என்றலின், சிறந்தஇன் உயிர் கழியினும் நனி இன்னாதே;புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்தபின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!படு மணி யானைப் பசும்பூட் சோழர்கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,கள்ளுடைத்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 226: மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்பொன்னும் கொள்ளார், மன்னர் – நன்னுதல்!நாம் தம் உண்மையின் உளமே; அதனால்தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து, என்றூழ் நிறுப்ப, நீள் இடை…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 225: முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்பொருத யானை வெண் கோடு கடுப்ப,வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,மெல் இயல் மகளிர் ஓதி அன்னபூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை, இரந்தோர் உளர்கொல் –…