இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 171: நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானைவேனிற் குன்றத்து வௌ; வரைக் கவாஅன்நிலம் செல செல்லாக் கயந் தலைக் குழவிசேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறியஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன்பன் மலை அருஞ் சுரம் இறப்பின் நம் விட்டுயாங்கு…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 169: முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்வருவம் என்னும் பருவரல் தீர,படும்கொல் வாழி நெடுஞ் சுவர்ப் பல்லிபரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளிமீமிசைக் கலித்த வீ நறு முல்லைஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்வன் கை இடையன் எல்லிப்…