• Fri. Jun 9th, 2023

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 171: நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானைவேனிற் குன்றத்து வௌ; வரைக் கவாஅன்நிலம் செல செல்லாக் கயந் தலைக் குழவிசேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறியஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன்பன் மலை அருஞ் சுரம் இறப்பின் நம் விட்டுயாங்கு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 170: மடக் கண் தகரக் கூந்தல் பணைத் தோள்வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின்பிணையல் அம் தழை தைஇ துணையிலள்விழவுக் களம் பொலிய வந்து நின்றனளேஎழுமினோ எழுமின் எம் கொழுநற் காக்கம்ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்பலர்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 169: முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்வருவம் என்னும் பருவரல் தீர,படும்கொல் வாழி நெடுஞ் சுவர்ப் பல்லிபரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளிமீமிசைக் கலித்த வீ நறு முல்லைஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்வன் கை இடையன் எல்லிப்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 168: சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல்புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக்குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்புன் தலை மந்தி வன் பறழ் நக்கும்நன் மலை நாட பண்பு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 167: கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினைவிருந்தின் வெண் குருகு ஆர்ப்பின் ஆஅய்வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்றபண் அமை நெடுந் தேர்ப் பாணியின் ஒலிக்கும்தண்ணம் துறைவன் தூதொடும் வந்தபயன் தெரி பனுவற் பை தீர்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 166: பொன்னும் மணியும் போலும் யாழ நின்நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்போதும் பணையும் போலும் யாழ நின்மாதர் உண்கணும் வனப்பின் தோளும்இவை காண்தோறும் அகம் மலிந்து யானும்அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்தலைபொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்வினையும் வேறு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 165: அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காதுபணைத்த பகழிப் போக்கு நினைந்து கானவன்அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக்கடவுள் ஓங்கு வரை பேண்மார் வேட்டு எழுந்துகிளையடு மகிழும் குன்ற நாடன்அடைதரும்தோறும் அருமை தனக்கு உரைப்பநப் புணர்வு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 164: உறை துறந்திருந்த புறவில் தனாதுசெங் கதிர்ச் செல்வன் தெறுதலின் மண் பகஉலகு மிக வருந்தி உயாவுறு காலைச்சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் எனச்சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய்செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர்வம்ப மாக்கள் உயிர்த் திறம்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 163: உயிர்த்தன வாகுக அளிய நாளும்அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையடுஎல்லியும் இரவும் என்னாது கல்லெனக்கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்பநிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவரஇன்று என் நெஞ்சம் போல தொன்று நனிவருந்துமன் அளிய…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 162: மனை உறை புறவின் செங் காற் பேடைக்காமர் துணையடு சேவல் சேரபுலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின்பனி வார் உண்கண் பைதல கலுழநும்மொடு வருவல் என்றி எம்மொடுபெரும் பெயர்த் தந்தை நீடு புகழ்…