• Sat. Jun 10th, 2023

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 160: நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்நும்மினும் அறிகுவென் மன்னே கம்மெனஎதிர்த்த தித்தி ஏர் இள வன முலைவிதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின்ஐம் பால் வகுத்த கூந்தல் செம் பொறித்திரு நுதல்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 159: அம்ம வாழி தோழி நம்வயின்யானோ காணேன் அதுதான் கரந்தேகல் அதர் மன்னும் கால் கொல்லும்மேகனை இருள் மன்னும் கண் கொல்லும்மேவிடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலிபுகர் முக வேழம் புலம்பத் தாக்கிகுருதி பருகிய கொழுங்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 158:மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறைநிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரைகோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணிஎல்லை கழிப்பினம்ஆயின் மெல்லவளி சீத்து வரித்த புன்னை முன்றில்கொழு மீன் ஆர்கைச் செழு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 157: இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்துபல் பொறி அரவின் செல் புறம் கடுப்பயாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும்நம்வயின் நினையும்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 156: நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம்கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும்பேர் அன்பினையே பெருங் கல் நாடயாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள்சிறு தினை காக்குவம் சேறும் அதனால்பகல் வந்தீமோ…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 155: ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய்விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்யாரையோ நிற் தொழுதனெம் வினவுதும்கண்டோர் தண்டா நலத்தை தெண் திரைப்பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோஇருங் கழி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 154:கானமும் கம்மென்றன்றே வானமும்வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பிபல் குரல் எழிலி பாடு ஓவாதேமஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்தவெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றைஅஞ்சுதக உரறும் ஓசை கேளாதுதுஞ்சுதியோ இல தூவிலாட்டிபேர் அஞர் பொருத…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 153: குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளிமண் திணி ஞாலம் விளங்க, கம்மியர்செம்பு சொரி பானையின் மின்னி எவ் வாயும்தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலிதென்புல மருங்கில் சென்று அற்றாங்குநெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டு ஒழிந்துஉண்டல்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 152: மடலே காமம் தந்தது அலரேமிடை பூ எருக்கின் அலர் தந்தன்றேஇலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படரபுலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம்எல்லாம் தந்ததன் தலையும் பையெனவடந்தை துவலை தூவ, குடம்பைப்பெடை புணர் அன்றில் உயங்கு குரல்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 151: நல் நுதல் பசப்பினும் பெருந் தோள் நெகிழினும்கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானைகல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்வாரற்க தில்ல தோழி கடுவன்முறி ஆர் பெருங் கிளை…