சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை
நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, உள்நாட்டிலேயே ஏவுகணைகளை தயாரித்து, தொடர்ந்து மேம்படுத்தி சோதனை செய்துவருகிறது. அந்தவகையில், ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் நீர்மூழ்கி குண்டான டார்பிடோவை ஏவ உதவும் தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை…
மிஸ் யுனிவர்ஸ் … நம்ம இந்திய அழகியா..??
அழகிகள் போட்டி என்றாலே அது மக்கள் மத்தியிலும் எல்லா நாடுகளுக்குள்ளும் ஒரு குதூகலம்.பட்டத்தை தட்டி செல்ல போவது யார் என்று திகில் கடைசி நிமிடம் வரை இருந்துகொண்டே இருக்கும். இந்த வரிசையில் இஸ்ரேலின் சுற்றுலாத்தலமான எய்லட்டில் நடைபெற்ற 70-வது மிஸ் யுனிவர்ஸுக்கான…
ராகுல் காந்தியின் ஹிந்து ஹிந்துத்துவா கருத்து – விஷத்தைப் பாய்ச்சுகிறார் ராகுல்… பாஜக பதிலடி..!
ராகுல் காந்தி நாதுராம் கோட்சேவின் இரட்டைச் சகோதரர் போலத் தெரிகிறார் என நேற்று ராகுல் காந்தி கூறிய ஹிந்து ஹிந்துத்துவா பற்றிய கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. நேற்று ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி பேசிய கருத்து…
பெண்களுக்கு இலவச பிங்க் நிற பேருந்து..புதுச்சேரி அமைச்சர் அறிவிப்பு
புதுச்சேரியில் பெண்கள் அனைவருக்கும் இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லாத இலவச பயணம் செய்யும் வசதி ஏற்படுத்தி உள்ளது போல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பெண்கள் மட்டும் பயணம்…
நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்வீர்கள்? – குஜராத் ஐகோர்ட் கேள்வி
திடீரென அதிகாரத்தில் இருப்பவர் இதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களா? என் வீட்டிற்கு வெளியே நான் என்ன சாப்பிட வேண்டும் என்று நாளை நீங்கள் முடிவு செய்வீர்களா?” என்று நீதிபதி கூறியுள்ளார். ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிறர் முடிவு…
நாடாளுமன்ற தீவிரவாத தாக்குதலில் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி!
2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் கைப்பற்ற முயன்றபோது நடைபெற்ற தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு குடியரசு தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘2001- ஆம் ஆண்டு இதே நாளில்…
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் ஓர் இனிப்புச் செய்தி..!
புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது. 2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கும். இருப்பினும், 2022 ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது…
ஆப்கன் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன?வைகோ கேள்வி
உள்நாட்டுப் போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வதற்காக, தலிபான்களுடன் இந்திய அரசு அதிகாரிகள் பேசி வருகின்றார்களா. உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் ஏதும் உள்ளதா என்ற கேள்விகளை மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுப்பினார். இதற்கு…
காசியில் உள்ள கால பைரவர் கோவிலில் பிரதமர் வழிபாடு
வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வந்துள்ளார். உத்தரபிரதேசம் 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி வாரணாசியில்…
பொது இடங்களுக்குள் நடமாட தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்- ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரியில் கட்டாய தடுப்பூசி சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பொது இடங்களுக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரியை மாற்ற பல்வேறு முயற்சிகள்…