• Wed. May 8th, 2024

india

  • Home
  • டெல்லியில் 750 மருத்துவர்களுக்கு கொரோனா

டெல்லியில் 750 மருத்துவர்களுக்கு கொரோனா

டெல்லியில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள 6 முக்கிய மருத்துவமனைகளில் குறைந்தது 750 மருத்துவர்களும், நூற்றுக்கணக்கான செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது…

நவீன தமிழ்க்கவிதைகளில் ஏன் பெரியார் இல்லை?

நவீன தமிழ்க்கவிதைகளில் ஏன் பெரியார் இல்லை? இப்படி ஒரு கேள்வியைக் கவிஞர் ஷங்கரராம சுப்பிரமணியன் எழுப்பியிருந்தார். நல்ல கேள்வி; முக்கியமான கேள்வி. எனக்கும்கூட இந்தக் கேள்வி அவ்வப்போது எழுந்ததுண்டு. பொதியவெற்பன், ராஜன்குறை மற்றும் சிலர் இதற்கான பதில்களையும் இடையீடுகளையும் முன்வைத்திருந்தனர். பொதியவெற்பனின்…

சண்டிகரில் கடைசி நொடியில் மலர்ந்த தாமரை… ஆம் ஆத்மிக்கு “அல்வா” பார்சல்

சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. சண்டிகரை பொறுத்தவரை பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தலைநகராகச் செயல்படுகிறது. அதேபோல அங்கு சட்டப்பேரவை கிடையாது. மாநகராட்சி தான் நிர்வாகம் செய்கிறது. அந்த வகையில் அங்கு பாஜகவைச் சேர்ந்த ரவிகாந்த் சர்மா நகராட்சி…

ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முழு விவரம்:முதற் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 10ஆம் தேதிஇரண்டாம் கட்ட வாக்குப்பதிவு:…

வெறுப்புணர்வை தூண்டுபவர்களை ஆதரிக்கிறீர்களா ? : மோடிக்கு மாணவர்கள் கடிதம்

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த டிசம்பர் 17 தொடங்கி 19 வரை நடைபெற்ற இந்து மத நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பலர் பேசினர்.குறிப்பாக, இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தனர். இது…

செல்போனில் கேம் விளையாடிய மகனை கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை

டெல்லி நீப் சராய் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா. இவரது மகன் உத்கர்ஷ்(5). இவர் நேற்று மாலை செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வேலைகளை முடித்து விட்டு ஆதித்யா வீட்டிற்கு வந்துள்ளார். அந்நேரம் மகன் படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தைப்…

முட்டாளாக்கும் முகநூல் காதல்

அந்தக் காலத்தில் காதலுக்கு தூதாக தோழியையம் தாதியையம் அனுப்பினர். இப்போது பேஸ் புக் சேதியை அனுப்புகின்றனர். ஆனால், இந்த தூது சிலவேளை தோதாக இல்லாமல் தீதாக அமைந்துவிடுகிறது. பேஸ்புக் மூலமாக இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய இளம்பொறியாளர் ஒருவரின் வழக்கு முகநூல்…

மீண்டும் சர்ச்சையில் கங்கனா!

பிரதமர் மோடி சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றார். ஆனால், வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் செல்ல முடியாததால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் சென்றார். ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக அவர் தனது பயணத்தை தொடர முடியாமல்…

இணை அமைச்சருக்கு கொரோனா தொற்று

இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாஜக கொடியுடன் மோடியை நெருங்கிய போராட்டக்குழு…

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாட்டால் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் நெடுஞ்சாலையில் 20 நிமிடங்களுக்கு மாட்டிக்கொண்டார். பிரதமரின் காரில் இருந்து சில மீட்டர் தொலைவில் பாஜக தொண்டர்கள் ஒரு குழு நிற்பதை ஒரு வீடியோ காட்டுகிறது. நெடுஞ்சாலையின்…