• Fri. Mar 29th, 2024

india

  • Home
  • ஜனவரி 6 உலக வேட்டி தினம்

ஜனவரி 6 உலக வேட்டி தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6-ம் தேதி உலக வேட்டி தினமாக கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் பொருட்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உலக வேட்டி தினத்தை யுனெஸ்கோ’ நிறுவனம் அறிவித்துள்ளது. வேட்டி… இது தமிழக ஆண்கள்…

இட்லி மாவு தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.507 கோடி முதலீடு

அசீம் பிரேம்ஜி பெங்களூருவில் உள்ள இட்லி-தோசை மாவு தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான iD Fresh Food, தங்களது வர்த்தகத்தை இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலும் விரிவாக்கம்…

மிரட்டும் கொரோனா…இன்று 1 லட்சத்தை எட்டியது

இந்தியாவில் இன்று ஒரேநாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.…

வாகா எல்லைப் பகுதியில் பொதுமக்களுக்கு தடை

இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில் நாள்தோறும் இரு நாட்டு பாதுகாப்பு படையினரால் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியை பொதுமக்களும் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு நலன் கருதி அட்டாரி –…

உ.பி. யில் காங்கிரஸ் பேரணிகள் கொரோனா பரவல் காரணமாக ரத்து

உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜ மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் பொதுக்கூட்டங்களும், பேரணிகளும் நடத்தி வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உத்தரப்…

நடுரோட்டில் வழக்கறிஞரை வெட்டிக்கொன்ற கும்பல்..

கர்நாடக தமிழக எல்லையில் கர்நாடக மாநில சரகத்திற்கு உட்பட்ட ஆனேக்கல் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி கொன்ற மர்ம நபர்கள். தமிழகம் கர்நாடக எல்லை பகுதியில் கர்நாடக மாநில சரகத்திற்கு உட்பட பகுதியான ஆனேக்கல்…

பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்ட மத்திய உள்துறை…

பிரோஸ்ப்பூர் நகரில் 42,750 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை பஞ்சாப் சென்றார் பிரதமர் மோடி. பதின்டா விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹுசைன்வாலாவில் உள்ள தியாகிகள் நினைவிடம் சென்று…

84 வயது முதியவர் 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்

பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தை சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற 84 வயது முதியவர், 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். 12-வது முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முயன்றபோது பிடிப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-பிரம்மதேவ் மண்டல்,…

கர்நாடகாவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது

முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பணமோசடி வழக்கில் தேடி வந்த நிலையில், கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் தமிழ்நாடு போலீசார்…

கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார…