பொது அறிவு வினா விடைகள்
1.நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?வெ. இராமலிங்கம் பிள்ளை
பொது அறிவு வினா விடைகள்
1.”ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது?பசு
பொது அறிவு வினா விடைகள்
1.கரிகாலனைப் பேரரசராக அறிவிக்க உதவிய போர்?வெண்ணிப் போர்
பொது அறிவு வினா விடைகள்
1.”திருமுருகாற்றுப்படை” எனும் நூலின் ஆசிரியர்?நக்கீரர் 2.அகத்தியர் சைவ சமயக் குரவர்கள் கூட்டதில் சேராதவர். சரியா? தவறா?சரி 3.தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா?பொங்கல் 4.பரணர் எம்மன்னனின் சம காலத்தவர்?கரிகாலன் 5.பொய்கையார் இயற்றிய இலக்கியம்?களவழி நாற்பது 6.வாகைப் பரந்தலை போரை நடத்திய…








